Search This Blog

Monday, May 20, 2019

ஒரே ஒரு செடியால் குணமாகும் 14 வகை புற்றுநோய்…


ஒரு செடி மட்டுமே 14 வகையான புற்றுநோய்களை எளிதாக கட்டுப்படுத்தும் என தற்போதைய ஆராய்ச்சி கண்டுபிடித்துள்ளது.
என்ன செடி அது..?
நம்ம வீட்டிலே இருந்து கொண்டு இவ்வளவு மகத்துவம் செய்ய கூடிய அந்த செடி வேறு எதுவும் இல்லை, பூண்டு தான்.

உலக புகழ்பெற்ற ஃபுளோரிடா பல்கலைக்கழகம் இந்த உணவு பொருளை வைத்து பலவித ஆராய்ச்சிகள் செய்தது. அதன் முடிவில் ஒரு வியப்பூட்டும் தகவல் வெளியானது. அதாவது, நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து T-வகை செல்களை அதிக ஆற்றலுடன் வைத்து கொள்ளுமாம். இதனால் எளிதில் நம்மால் நோய்களை தடுத்து நிறுத்த முடியும்.

பூண்டை நாம் உணவில் சேர்ப்பதோடு வேறு சில கலவையுடன் சேர்த்து உண்டால் எளிதாக இதன் பலனை நம்மால் அடைய முடியுமாம். உலகம் முழுக்க பல கோடி மக்களின் வாழ்வை காப்பதில் பூண்டிற்கு முக்கிய பங்கு உள்ளது.

பூண்டும் அதன் கலவையும்..!
பூண்டின் சக்தி இரு மடங்காக உங்களுக்கு கிடைக்க கீழே கூறும் செய்முறையின்படி தயாரித்து சாப்பிடலாம். இதனை வெறும் வயிற்றில் சாப்பிடுவதே சிறந்தது.


தேவையான பொருட்கள்…
கண்ணாடி ஜாடி 1
பூண்டு 20 பற்கள்
தேன் தேவையான அளவு

தயாரிப்பு முறை…
ஒரு கண்ணாடி ஜாடியில் பூண்டு பற்களை நறுக்கி போட்டு கொள்ளவும். அதன்பின் இவை மூழ்கும் அளவிற்கு தேனை இவற்றுடன் சேர்த்து கொள்ளவும். ஒரு வாரம் இதனை ஊற வைத்து பின்னர் இதனை சாப்பிடவும். இதனை ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தி வந்தால் கெடாமல் நீண்ட நாட்கள் இருக்கும்.


பூண்டு தடுக்க கூடிய முதல் 14 புற்றுநோய் வகைகள்
பெருங்குடல் புற்றுநோய்,கர்ப்பப்பை வாய் புற்றுநோய்,பாசல் செல் காற்சினோமா,மார்பக புற்றுநோய்,இரைப்பை புற்றுநோய், அக்யூட்,லிம்போபிளாஸ்டிக் லுகேமியா.இரத்த வகை புற்றுநோய்,கருப்பை புற்றுநோய்,கல்லீரல் புற்றுநோய்.லிம்போமா புற்றுநோய்,தோல் வகை புற்றுநோய்,இரத்த செல் புற்றுநோய்,கணைய புற்றுநோய்,எலும்பு புற்றுநோய்,தொற்றுகளுக்கும் தீர்வு…

No comments:

Post a Comment