Search This Blog

Saturday, July 23, 2016

"கடன் அடைக்க முடியவில்லையா "

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,எனக்கு ஒரு மகான் சொன்னதை இங்கே பதிவிடுகிறேன் , ஒன்பது செவ்வரளிப்பூ, ஒன்பது மஞ்சள் அரளிப்பூ. ஒன்பது வில்வம் , ஒன்பது மிளகு. ஒன்பது முந்திரி. ஒன்பது கற்கண்டு(டைமண்ட்) ஒன்பது நெய்தீபம். ஒன்பது வெற்றிலை , ஒன்பது உலர்திராட்சை ,. இவை அனைத்தும் ரூ 48 க்கு குறைவாகவோ ரூ96 க்கு அதிகமாகவோ இருக்கக்கூடாது ,இவை அனைத்தும் வீட்டிலேயே சேகரித்தாலும் தவறில்லை ,வளர்பிறை அஷ்டமி அன்று ஜீவசாதி அமைந்துள்ள சிவாலயத்தில் உள்ள பைரவருக்கு பாதத்தில் சமர்ப்பித்தால் ஒரு சில மாதங்களில் கடன் அடைபடும் இது நிதர்சனம் , குறிப்பு கடன் கொடுத்து வசூல் ஆகவில்லையெனில் தேய்பிறை அஷ்டமி அன்று இதேபோல் செய்தால் கடன் விரைவில் வசூலாகும் , நீங்கள் முதலில் செய்யவேண்டியது ஜீவசாதி அமைந்துள்ள சிவாலயத்தை கண்டுபிடியுங்கள் பிறகு இதை செய்யுங்கள் பலன் நிச்சயம் உண்டு , நன்றி வணக்கம்,ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

GiridharanMahadevan

No comments:

Post a Comment