Search This Blog

Friday, July 1, 2016

மீளத் துளிர்க்கும் மட்டுநகரின் சில கலை வடிவங்கள்:


இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு ( மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்கள்) பிராந்தியத்துக்கு உரித்தான சில கலைவடிவங்கள் மிகவும் பிரசித்தமானவை.
ஆனாலும் கடந்த 30 வருடகால அமைதியீனம் அந்தக் கலைகள் பலவற்றை அருகிப் போகச் செய்துள்ளது.
இருந்தபோதிலும் அங்கு இப்போது மோதலற்ற ஒரு நிலை கடந்த சில வருடங்களாக காணப்படுவதால், அந்தக் கலைகளை மீண்டும் துளிர்க்கச் செய்யும் பல முயற்சிகளையும் காணக்கூடியதாக இருக்கின்றது.
இவை குறித்து எமது பூபாலரட்ணம் சீவகன் தயாரித்து வழங்கும் ஒரு காணொளி.

No comments:

Post a Comment