Search This Blog

Monday, May 23, 2016

OHM SRI NAMACHIVAYA NAMAHA

இறைவனிடம்
வரங்கள் கேட்பார்,
இறைவனையே கேட்பார்,
பின்யாமே இறைவன் என்பார்
..

தேடுகின்றேன் திசை எட்டோடு இரண்டையும்,
நாடுகின்றேன் நலமே உடையான் அடி,
பாடுகின்றேன் பரமே துணையாம் என,
கூடுகின்றேன் குறையா மனத்தாலே.

No comments:

Post a Comment