Search This Blog

Thursday, December 31, 2015

ஏன் மாசி மாதத்திற்கு மட்டும் 28 நாட்கள் கொடுக்கப்பட்டுள்ளன

வருடத்தில் மற்றைய அனைத்து மாதங்களும் 30,31 நாட்களுடன் இருக்கும் போது ஏன் மாசி மாதத்திற்கு மட்டும் 28 நாட்கள் கொடுக்கப்பட்டுள்ளன என்பதை பார்ப்போம்.
நாட்காட்டிகள் விவசாயத்திற்கான பருவமாற்றங்களை எதிர்வுகூறுவதற்காகவே அடிப்படையில் உருவாக்கப்பட்டன. முதலாவது உரோம நாட்காட்டியில் 304 நாட்களே இருந்தன. ( இப்போதைய தை மற்றும் மாசி மாதங்கள் இருக்கவில்லை!)
304 நாட்களைக்கொண்ட நாட்காட்டி சரியாக பருவமாற்றங்களை வருடாந்தம் தராததால் அதில் மாற்றம் செய்யவேண்டிய தேவை ஏற்பட்டது. ( நாட்காட்டி சரியான பருவமாற்றத்தை காட்டாமைக்கான காரணம் பூமி வருடத்தை சுற்ற எடுக்கும் நாட்களான 365 1/4 என்பதை இந்த நாட்காட்டி சரியாக கணிப்பிடவில்லை.)
Numa Pompilius என்ற அரசர் ஜனவரி, ஃபெப்ரவரி (தை, மாசி) என்ற இரு மாதங்களையும் இணைத்து 355 நாட்களைக்கொண்ட புதிய நாட்காட்டியை உருவாக்கினார். எனினும் அதுவும் சரியான பருவமாற்றத்தை காட்டவில்லை. (காரணம், பூமி சுற்றுகைக்கு 10 நாட்கள் வித்தியாசப்பட்டன.)
எனவே, மேலும் ஒரு திருத்தமாக 10 நாட்களைக்கொண்ட Mercedinus எனும் மாதத்தை 13 ஆவது மாதமாக இணைத்தார் பொம்பிலியுஸ். ஆனால், 13 மாதங்கள் என்பது சந்திர சுற்றுகைக்கு பொருத்தமானதாக இருக்கவில்லை.
பின்னர் வந்த அரசர் Julius Caesar (யூலியஸ் சீசர்) அவ் நாட்காட்டியை முற்றாக தவிர்த்து, 13 ஆம் மாதமான மேர்கிறிடினஸில் இருந்து ஒவ்வொரு மாதத்திற்கும் சில நாட்கள் என்ற ரீதியில் 12 மாதங்களையும் 365 நாட்களையும் கொண்ட நாட்காட்டியை உருவாக்கினார். (யூலை என்பது யூலியஸ் சீசரின் பெயரில் இருந்து வந்த மாதமாக கருதப்படுகிறது.) யூலை தான் பிறந்த மாதமாகவருவதனால் அது ஏனைய சில மாதங்களை விட குறைவான நாட்களைக்கொண்டிருப்பதை விரும்பாத சீசர், வருடத்தின் இறுதி மாதமாக விளங்கிய ஃபெப்ரவரியில் இருந்து 1 நாளை எடுத்து யூலையுடன் இணைத்துகொண்டார்! ஃபெப்ரவரிக்கு 29 நாள் ஆனது.
சீசருக்குப் பின் வந்த Augustus (ஒகஸ்துஸ்) தனது பெயரில் ஒரு மாதம் இருக்கவேண்டும் என விரும்பினார். அதனால் தான் பிறந்த மாதத்திற்கு ஓகஸ்ட் என பெயர் மாற்றம் செய்ததுடன்; எனினும் ஓகஸ்டில் 30 நாட்களே இருந்தன, சீசரை விட தான் குறைந்தவன் அல்ல என காட்டுவதற்காக வருட இறுதி மாதமான ஃபெப்ரவரியில் இருந்து மீண்டும் ஒரு நாள் எடுத்துக்கொள்ளப்பட்டது. ஓகஸ்ட் 31 ஆனது, ஃபெப்ரவரி 28 ஆக மெலிந்தது!
புவி சுற்றுகையை சரிசெய்ய 4 வருடங்களுக்கு ஒருமுறை லீப் வருடமாக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. அதற்கு தேவைப்பட்ட ஒரு நாளை வருடத்தின் இறுதிமாதமாகிய ஃபெப்ரவரியுடன் இணைத்துக்கொண்டார்கள்!
நாட்காட்டியின் தொடக்க மாதமாக மார்ச் (பங்குனி) மாதம் விளங்கியது. ( தொடக்க மாதம் மார்ச் என்பதால் தான் ஜனவரி, ஃபெப்ரவரியை பொம்பிலியுஸ் இறுதியாக சேர்த்துக்கொண்டார்.)
பின்னர், காலப்போக்கில் ஜனவரி மாதத்தை முதலாவது மாதமாக்க வேண்டிய தேவை ஏற்பட்டது!இதனால், ஃபெப்ரவரி இரண்டாம் மாதமாகியது!
இந்த மாற்றம் நடை பெற்றதால்த்தான் Septum (7) Oct (8) Nano (9) Deca (10) எனும் பொருட்பட்ட மாதங்கள் சம்பந்தமில்லாமல் வேறு இடங்களுக்கு மாறியுள்ளன. உதாரணமாக ஏழு எனும் பொருள் படும் september (Septum / sept) சம்பந்தமில்லாமல் 9 ஆவது மாதமாக உள்ளது. ஜனவரி, ஃபெபரவரி இறுதி மாதங்களாக இருந்தபோது september சரியான இடத்தில் இருந்திருக்கும்!
ஆனால், இவ்வாறு படிப்படியாக மாற்றம் பெற்ற ஐரோப்பிய கத்தோலிக்க நாட்காட்டி, அச்சு அசலாக பலவருடங்களுக்கு முன்னர் உருவாக்கம் பெற்ற மதமற்ற தமிழர்களின் நாட்காட்டியை ஒத்து அமைந்துவிட்டது!
இதனால் அதிருப்தியடைந்த போப் 3ஆம் கிரகெரி 1752 ஒக்டோபர் மாதத்தில் சில நாட்களை கழித்து, தற்போது பாவனையில் உள்ள கிரகெரியன் நாட்காட்டியை உருவாக்கினார்!
ஏப்ரல் ஃபூல் எனவும் முட்டாள்கள் தினம் எனவும் அழைக்கப்படும் தினம் தோன்றிய வரலாறும் இது தான்! முன்னர் ஏப்ரல் 1 ஏ வருடத்தின் முதல் நாளாக இருந்தது. பின்னர் ஏற்பட்ட மாற்றங்களால் அது 4 ஆம் மாதமானது. பழையமுறைப்படு ஏப்ரல் 1 ஐ கொண்டாடியவர்கள் முட்டாள்கள் என அறிவிக்கப்பட்டனர்.
-முற்றும்-

வயிற்றுப் புண்ணுக்கு சிறந்தது தேங்காய் பால்


தேங்காய் மருத்துவத்தின் அடையாளச் சின்னம் என்கிறது சித்த மருத்துவம். தேங்காயில் பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. புரதச் சத்து, மாவுச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உற்பட்ட தாதுபொருட்கள், வைட்டமின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள் நார்ச்சத்துகள் என உடல் இயக்கத்துக்கு தேவைப்படும் அனைத்துச் சத்துக்களும் தேங்காயில் உள்ளன.
தேங்காய் எண்ணெய் சித்த மருத்துவத்தில் பல்வேறு மருந்துகளில் சேர்க்கப்படுகிறது. தேங்காய் எண்ணெய் எளிதில் ஜீரணமாகும். தேங்காய் எண்ணெயை தீக்காயம் பட்ட இடத்தில் தடவி வந்தால் தீப்புண்கள் குணமாகும்.
கூந்தல் வளர்ச்சிக்கு தேங்காய் எண்ணெய் சிறந்த டானிக். தேமல் ,படை, சிரங்கு போன்ற நோய்களுக்காக தயாரிக்கப்படும் மருந்துகளில் பெருமளவு தேங்காய் எண்ணெய் சேர்க்கப்படுகிறது.
தேங்காய் எண்ணெய் தயாரிக்கும் போது கிடைக்கும் புண்ணாக்குடன் கருஞ்சீரகத்தையும் சேர்த்து தோல் நோய்களுக்கான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. தேங்காய் சிரட்டையில்(வெளிப்புற ஒடு) இருந்து தயாரிக்கப்படும் ஒருவித எண்ணெய் தோல் வியாதிகளை குணப்படுத்துகிறது.
தேங்காய்ப்பால் நஞ்சு முறிவாகப் பயன்படுத்தப்படுகிறது-. சேராங்கொட்டை நஞ்சு, பாதரச நஞ்சு போன்றவற்றுக்கு தேங்காய்பால் நஞ்சு முறிவு சிறந்தது. தேங்காய் எண்ணெயைக் கொண்டு தயாரிக்கப்படும் தைலங்கள் பல்வேறு நோய்களுக்கு அருமருந்து.
குழந்தைகளுக்கு தேவையான எல்லா சத்துக்களும் தேங்காய் பாலில் உள்ளன. தேங்காய் பாலில் கசகசா, பால் தேன், கலந்து சாப்பிட்டால் வறட்டு இருமல் மட்டுப்படும். பெருவயிறுக்காரர்களுக்கு( வயிற்றில் நீர் கோர்த்தல்) இளநீர் கொடுத்தல் சரியாகும். தேங்காய் பாலை விளக்கெண்ணெயில் கலந்து கொடுத்தால் வயிற்றில் உள்ள புழுக்களை அகற்றும்.
தேங்காய் பாலில் காரத்தன்மை உள்ளதால் அதிக அமிலம் காரணமாக ஏற்படும் வயிற்றுபுண்களுக்கு தேங்காய் பால் மிகவும் சிறந்தது. உடலுக்குத் தேவையான அமினோ அமிலங்கள் இதில் உள்ளன. இவை உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்குப் பெரிதும் உதவுகிறது.

Wednesday, December 30, 2015

Bantureethi koluvu - Hamsanaadham -- Thyagarajaswamy - Nithyasree mahad...

NOHALESHWAR [NOHTA ]SHGIVA TEMPLE DAMOH .MP


This ancient Shiv – temple is situated in NOHTA, District Damoh. This temple is 25 km away from Damoh and 84km from Jabalpur on the Damoh-Jabalpur road. It is believed that this place was called “NAOHATA” after nine “HATA”(market) during the ancient times. This place was once a famous trading center. This temple is known as “MAHADEV” and NOHTESHWAR” the temple was constructed during circa 950-60 A.D. . It is said that the credit for construction of this temple goes to Maharani NOHTA, the wife of king Yuraraj Dev-1 of Kalcuri dynasty. The temple was erected on a high platform. It consists of anchrath, Garbhagriha, Antral, Mandapa and Mukhmandapa the entrance in Mandapa is divided into five in which Gan,Mithun and Curved human figure Lotus stem are depicted the figure of Natesh Shiv in a very artistical manner .there are four main pillars the Mandapa and the Shikhara is small. The Shikhara of Garbhagriha is consisting Amalak.the iconography is more prominent and the depiction og Gaja Lakshmi is very beautiful in these sculptures aesthetic sense and epic is very prominent. The sculptures of Vyala is very interesting , several animals and birds figures are depicted as Vyata in which Gaj and Shuk Vyala are important in addition of this Sculptures of Harihara, Uma Maheshware Shiv Parvati ,Lakshmi Narayan, Brahma, Dikpala( Indra and Vaya) are also depicted. This sculptures of Chakrishwami and Ambika are found among join figures.

உங்களுக்கு தெரிந்திருக்கலாம் அல்லது தெரியாமலிருக்கலாம் ..


1.பூக்களை தொடுத்து கட்டும்போது, இடைவெளி இருக்கக்கூடாது. அப்படி கட்டியுள்ள பூவை கடையில் வாங்காதீர்கள். நீங்களாகவே வாங்கி நெருக்கமாக தொடுத்து அணிந்துகொள்ளுங்கள்.கணவன் மனைவி பிரிவு வராது.
2.செவ்வாய் கிழமையும், வெள்ளிகிழமையும், மனைவியுடன் சண்டை போடாதீர்கள். பணம் காசு குறைவு ஏற்படும். அதுபோல் மனைவிமார்களும் புருஷனுடன் சண்டை போடக்கூடாது.
3.தினசரி காலை எழுந்தவுடன் பார்க்க வேண்டியவை கோவில், கோபுரம், சிவலிங்கம், தெய்வப் படங்கள், நல்ல புஷ்பங்கள், ( நந்தவனங்களில் இருக்கும் மலர்கள்) மேகம் சூழ்ந்த மலைகள், தீபம், கண்ணாடி, சந்தனம், மிருதங்கம், கன்றுடன் பசு, உள்ளங்கை, மனைவி, குழந்தைகள்.
4.வீடுகளில் பூஜை அறை என்று தனியாக வைத்துக் கொண்டிருந்தால் அங்கு தேவை இல்லாத உடைந்த பொருட்களைச் சேர்த்து வைக்காதீர்கள். இது இறை சக்தியைக் குறைக்கும்.
5.அமாவாசை, தவசம் ஆகிய நாட்களில் வாசலில் கோலம் போடக்கூடாது.
6.பொதுவாக பெண்கள் நெற்றிக்கு திலகமிடாமல் ( குங்குமம்) பூஜை செய்யக்கூடாது.
7.பெண்கள் பூசணிக்காய் உடைத்தல் கூடாது. இரு கைகளால் தலையை சொரிதல் ஆகாது.
8.கர்ப்பிணி ( பிரசவ காலங்களில்) பெண்கள் தேங்காய் உடைத்தல் கூடாது.
9.வீட்டின் நிலைகளில் ( வாசற்காள்கள்) குங்குமம், மஞ்சள் வைக்க வேண்டும். இதனால் தீய சக்திகளும், விஷப்பூச்சிகளும் வீட்டிற்குள் வராது.
10.நெய், விளக்கு எண்ணெய், வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய் இவை ஐந்தும் கலந்து ஊற்றி 48 நாட்கள் விளக்கேற்றி பூஜை செய்தால், தேவியின் அருளும், மந்திர சக்தியும் கிடைக்கும்.
11.ஏற்றிய விளக்கில் இருந்து கற்பூரத்தையோ ஊதுபத்தியையோ ஏற்றக்கூடாது.
12.வீட்டில் பூஜை அறையில் தெய்வப் படங்களுடன் மறைந்த மூதாதையர் படத்தை சேர்க்காமல் தனியாக வைத்து வணங்கினால், சிறந்த பலன் கிடைக்கும்
13.சனி பகவானுக்கு வீட்டில் எள்விளக்கு ஏற்றக் கூடாது.
14.யாராவது தூங்கிக் கொண்டிருக்கும்போது காலை, மாலை வேளைகளில் விளக்கேற்றக்கூடாது. தூங்குபவர்கள் எழுந்த பிறகுதான் விளக்கேற்ற வேண்டும். தூங்குபவர்களின் தலைக்கு நேராக தேங்காய் உடைக்கக் கூடாது.
15.பூஜையின்போது விபூதியை நீரில் குழைத்து பூசக் கூடாது. தீட்சை பெற்றவர்கள் மட்டுமே விபூதியை நீரில் குழைத்து பூசலாம்.
16.பூஜை அறையில் வழிபாடு முடிந்ததும் இடது நாசியில் சுவாசம் இருக்கும்போது பெண்கள் குங்குமம் இட்டுக் கொண்டால் மாங்கல்ய விருத்தி ஏற்படும்.
17.விரத தினத்தில் தாம்பூலம் தரித்தல், பகல் உறக்கம், தாம்பத்திய உறவு, சண்டையிடுதல் கூடாது.
18.ஈர உடையுடனும், ஓராடையுடனும், தலைகுடுமியை முடியாமலும், தலையிலும், தோளிலும் துணியை போட்டுக் கொண்டோ, கட்டிக் கொண்டோ வழிபாடு செய்யக் கூடாது.
19.தேங்காய் இரண்டுக்கு மேற்பட்ட துண்டுகளாக உடைந்தால் அதை தெய்வத்திற்கு நிவேதனம் செய்யக்கூடாது.
20.புழுங்கல் அரிசியால் சமைக்கப்பட்ட உணவை தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யக்கூடாது.
21.தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யும்போது வெற்றிலை மற்றும் பாக்குகளை இரட்டைப்படை எண்ணிக்கையில் (2, 4, 6, 8, 10) வைக்க வேண்டும்.
22. பூஜைக்கு உபயோகிக்கும் பாக்கு, வெற்றிலை அனைத்து வகை பழங்கள், பூக்கள், தர்ப்பங்கள், ஸ்மித்துகள் போன்றவற்றை பூமியில் நேரடியாக வைக்கக் கூடாது. தட்டு போன்ற பொருட்களின் மீது வைக்க வேண்டும்.
23.வலம்புரிச் சங்கு வைத்திருக்கும் வீட்டில் வற்றாத செல்வம் வந்து சேரும். ஏனெனில் வலம்புரிச் சங்கிலே மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்பது மகான்களின் கூற்று. பல மகோன்னதம் ஒரு வலம்புரிச் சங்கிற்கு உண்டு.
24.செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் வெண்ணை உருக்கக் கூடாது. காரணம் மேற்படி கிழமைகளில் லட்சுமிக்கு உகந்தவை ஆதலாலும் வெண்ணையில் மகாலட்சுமி இருப்பதாலுமே வெண்ணை உருக்கக் கூடாது என்பார்கள்.
25. உறவினர்களை வெளியூர் செல்ல வழியனுப்பிய பிறகு பூஜை, முதலியவைகளை செய்யக் கூடாது.
26.பெண்கள் வகிடு ஆரம்பத்தில் குங்குமப் பொட்டு கட்டாயம் வைக்க வேண்டும். ஸ்ரீமகாலட்சுமியும், அம்பாளும் வகிட்டில்தான் நிரந்தர வாசம் செய்வதால் சுமங்கலிகளுக்கு சகல சவுபாக்கியங்களையும், மங்கலத்தையும் அளிப்பார்கள்.
27.வீட்டில் அரளி பூச்செடி வளர்ப்பது மிகச் சிறப்பு. காலையில் எழுந்ததும் அரளி பூச்செடியைத் தரிசிப்பதால் நம் தீவினைகள் மறையும். தானம் கொடுக்கும்போது சிறிது அரளி தானம் கொடுக்க வேண்டும். அரளியோடு தரப்படாத தானம் வீண்.
28.வெற்றிலை நுனியில் லட்சுமியும், மத்தியில் சரவஸ்தியும், காம்பில் மூதேவியும் வாசம் செய்வதாக ஐதீகம். எனவே வெற்றிலைக் காம்பை கிள்ளி விட்டு வெற்றிலையைக் கழுவிய பின் பூஜைக்கு வைக்க வேண்டும்.
29.வெற்றிலையின் நுனிப்பாகம் சுவாமிக்கு இடது புறம் வருமாறு வைக்க வேண்டும். அப்போது வெற்றிலையின் காம்புப் பகுதி சாமிக்கு வலதுபுறம் இருக்கும்.
30.செல்வத்திற்குரிய தெய்வங்களான வெங்கடாஜலபதி, லட்சுமி, குபேரன் ஆகியோர்களுக்கு செல்வத்தை வாரி கொடுப்பவரே பரம்பொருள் ( சிவபெருமான்) ஒருவரே ஆவார் படங்களை வீட்டின் வெளிப்புறம் பார்த்து இருக்குமாறு மாட்டக்கூடாது.
31.நிவேதனம் செய்த தேங்காயை சமையலில் சேர்த்து அந்த உணவை மறுபடியும் சாமிக்கு நிவேதனம் செய்யக்கூடாது.
32.அன்னம் முதலியவற்றை எவர்சில்வர் பாத்திரங்களில் நேரடியாக வைத்து தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யக்கூடாது. பாத்திரத்தில் இலை வைத்து அதில் உணவை வைத்து நிவேதனம் செய்யலாம்.
34.தனது வீட்டில் கோலம் போடாமலும் விளக்கேற்றாமலும் ஆலயங்களுக்கு செல்லக்கூடாது.
35.சாமி படங்களில் உள்ள உலர்ந்த பூக்களை வீட்டில் வைக்கக் கூடாது..
நன்றி .....

அமெரிக்கக் குடியரசுத் தலைவரைச் சந்திக்கவுள்ள மகீசன் ஞானசேகரன், யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம் அளவெட்டியைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்த மகீசன் ஞானசேகரன் அமெரிக்கக் குடியரசுத் தலைவரை நேரில் சந்திக்கும் பேறுற்றார்.
அமெரிக்கக் குடியரசுத் தலைவரைச் சந்திக்கவுள்ள மகீசன் ஞானசேகரன், யாழ்ப்பாணம், அளவெட்டி, அச்சுவேலியைப் பிறப்பிடமாகக் கொண்டு, இப்பொழுது அமெரிக்காவின் நியூ சேர்சியில் (New Jersey) வசிக்கும் ஞானசேகரன்-நிர்மலா இணையரின் மகனாவார்.
அனைத்து உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு இடையிலான கல்வித்திறன், சமூகப்பணி ஈடுபாடு, மற்றும் மாணவ தலைமைத்துவம் ஆகிய பல்துறைத் தெரிவுப் போட்டிகளை 2015ஆம் ஆண்டுக்காக நியூ சேர்சிக் கல்வித் திணைக்களம் நடாத்தியது. அனைத்துத் துறைகளிலும் மகீசன் ஞானசேகரன் முதல் இடங்களைப் பெற்றார்.
அமெரிக்க குடியரசுத் தலைவர் பராக்க ஒபாமா Barack Obama சிறப்பிக்கும் நிகழ்வில் பங்கேற்க 2016 பங்குனி 5ம் நாள் அமெரிக்கத் தலைநகரில் (Washington D.C .) அமைந்துள்ள வெள்ளை மாளிகைக்கு (White House) அழைத்துள்ளனர்.
உயர்கல்விப் பெறுபேறு மற்றும் மாணவத் தலைமைத்துவத் திறன் அடிப்படையில் தெரிவு செய்து அமெரிக்க குடியரசுத் தலைவர் சிறப்பிக்கும் முதல் தமிழ் மகன் என்ற பெருமையும் புகழும் மகீசன் ஞானசேகரன் ஊடாக யாழ்ப்பாண மண்ணுக்கு சென்றடைகிறது.
அமெரிக்கத் தலைநகரில் தங்கியிருக்கும் ஒரு வார காலத்தில் மகீசன் ஞானசேகரன் அமெரிக்க குடியரசுத் தலைவர், மாநில அவை, நாடாளுமன்றம் Senators, House of Representatives ஆகியவற்றின் உறுப்பினர், உயர்மட்ட அரசியல் வல்லுனர்களைச் சந்திப்பார். மாணவத் தலைமைத்துவத் திறனின் சிறப்பு மற்றும் மாணவர்களின் உயர்கல்வி தொடர்பாகக் கலந்துரையாடுவார்.
அண்மையில் நியூ ஜெர்சியில் நடந்த பல்கலைக்கழகத் தெரிவுப் பரீட்சையில் முதலிடம் பெற்ற மகீசன், அமெரிக்க டாலர் $ 5000 பல்கலைக் கழக புலமைப்பரிசிலுக்கும் உரித்துடையவராகி, உலகின் முன்னிலைப் பல்கலைக்கழகங்களில் ஒன்றான பிரின்சுடன் பல்கலையில் Princeton University யில் நான்கு ஆண்டுகாலப் பட்டப்படிப்பை தொடரவுமுள்ளார்.
மகீசன் போன்ற திறமையுள்ள தமிழ் மாணவர்கள் புலம் பெயர் நாடுகளில் மென்மேலும் உருவாகி எமது தாய் நாட்டுக்கும் தமிழ் மண்ணுக்கும் பெருமை சேர்த்துத் தர ஆண்டவனை வழிபடுகின்றோம்.

Shirdi Sai Baba Madhyan (Afternoon) Aarti by Pramod Medhi in Marathi wit...

The Social Network


Adapted by Aaron Sorkin from the book The Accidental Billionaires by Ben Mezrich, The Social Network is a 2010 biographical drama directed by David Fincher and starring Jesse Eisenberg, Andrew Garfield, Armie Hammer and Justin Timberlake.
It's 2003 and 19-year-old Harvard University student Mark Zuckerberg (Eisenberg) has just been dumped by his girlfriend (Rooney Mara). Pissed off, he creates a website, hacks into the university database and publishes photos of female students for visitors of the site to vote on. The site is so popular, it crashes the network but also brings Zuckerberg to the attention of the Winklevoss twins (Hammer), who invite him to work on a university social site they they are developing. Zuckerberg, however, decides to also work on his own website and approaches his friend Eduardo Saverin (Garfield) for funding, calling his site The Facebook. Within months, the site becomes highly popular amongst students and soon other universities join in, which causes the Winklevoss twins to feel like their idea has been stolen. Not much later, Zuckerberg and Saverin meet Napster co-founder Sean Parker (Timberlake), who spreads the word about The Facebook in silicon valley and even suggests to drop the "The" to make the name more catchy and it's for long that the website starts to turn into a global sensation. But success also brings about greed and as the site starts making serious money, Zuckerberg finds himself losing friends and involved in legal disputes, which, along with the money, seriously alter his personal life.
The Social Network's main asset is it stunning script by Aaron Sorkin, which not only seemingly effortlessly chronicles the rise of Facebook as well as the effects its rapid growth had on those involved, but also is filled with sharp and stunning dialogue. Meanwhile, David Fincher directs the hell out of this movie and it easily ranks amongst the director's best works, which, in his case, says a lot. Add to that a solid cast who all bring their a-game and stunning moody cinematography by regular Fincher cinematographer Jeff Cronenweth, sharp editing and a great soundtrack by Trent Reznor and Atticus Ross and you easily have one of 2010's best movies. The Social Network was nominated for eight Academy Awards, winning three for Best Adapted Screenplay, Editing and Soundtrack, six Golden Globes, winning four for Best Director, Screenplay, Score and Dramatic Film, six BAFTA Awards, winning three for Best Director, Editing and Screenplay and a seemingly endless slew of international awards from many award ceremonies, festivals and critics' circles worldwide. Perhaps not one of the most accurate biographical features, The Social Network nonetheless remains of the most enjoyable and accomplished.

THE “MALE BRAIN” vs the “FEMALE BRAIN”


Why the "Male Brain vs Female Brain" question is Nonsense ---which leads to nonsense of a more mundane sort by the Press
For those who are curious about how bad logic leads to bad science...which leads to even worse news coverage: the current media inflation and then apparent deflation of the "Male Brain" vs the 'Female Brain"
Wittgenstein said way back when around 1920 that "Nonsense" is a combination of words when it cannot possibly be understood, because no sense is or can (except trivially) be accorded it.
"Then you should say what you mean," the March Hare went on.
"I do," Alice hastily replied; "at least - at least I mean what I say- that's the same thing, you know." "Not the same thing a bit!" said the Hatter. "Why, you might just as well say that 'I see what I eat' is the same thing as 'I eat what I see'!" [Alice in Wonderland, pp. 68-69]
No matter what data or what analysis such science researchers delving into the two ideals categories of brains might come up with, the study, from the outset, only rides piggyback on the kind of nonsense that derives form a lack of training and education in logic, mathematics or history of science
Downloads available from;
https://www.academia.edu/…/The_Male_Brain_vs_the_Female_Bra…
So from the start.. the question which is posed by the superficial sex dimorphism research which we here discuss is a silly question that can only lead to an even sillier answer. We don't comment on the 'mosaic" they find, because that is found everywhere in all such investigations.. And that too is saying nothing and making it seem like something. So, sure enough, they mean what they say. But what they say means very little
And that of course is just enough of a careless spark for the madness of a sex obsessed and "correctness obsessed" press to start a veritable forest fire of further foolishness in the media and among the medical paparazzi
The problem with the research may be that it allows itself to be promoted through their institution PR department and an almost illiterate media is that it is grounded in a glaring inability to "think logically" and makes errors in its statements that would lead to failing an introductory college "logic" course. But the buck must stop somewhere and that has to be with the researchers who allow this mad tea party to go on.
Lewis Carroll simply stated:that Logic, “will give you clearness of thought – the ability to see your way through a puzzle – the habit of arranging your ideas in an orderly and get-at-able form – and, more valuable than all, the power to detect fallacies, and to tear to pieces the flimsy illogical arguments which you will so continually encounter in books, in newspapers, in speeches, and even in sermons, and which so easily delude those who have never taken the trouble to master this fascinating Art”.
The authors actually say the following (two pieces of obviousness )
They say: (1)
"Here we show that, although there are sex/gender differences in brain and behavior, humans and human brains are comprised of unique “mosaics” of features, some more common in females compared with males, some more common in males compared with females, and some common in both females and males."
Of course, why wouldn't they? That is a truth known by anyone who has lived more than a day on our planet and in our society. But then they go on to follow a phantom connection to their "pot of fool's gold" at the end of some rainbow
They then say:
(2) "Our results demonstrate that regardless of the cause of observed sex/gender differences in brain and behavior (nature or nurture), human brains cannot be categorized into two distinct classes: male brain/female brain.""
The first statement is the stating of the ultimate obviousness and the second statement "nonsense " in the logical sense -- and a nonsequitur ---in its implications that are drawn-- from the first
http://www.pnas.org/content/112/50/15468
So what do we get then but an avalanche in the media, unsurprisingly the just roll down wards down the path of least resistance; Here are a just of the few Headlines from the Trickel down effect way down to the Medical Paparazzi:
>>>The brains of men and women aren’t really that different, study finds
>>>Men are from Mars....and so are women! Scans reveal there is NO overall difference between the brains of the sexes
>>>Male vs. female brain? Not a valid distinction, Israeli study shows
>>>Male and female brains are the same, but people are all different – and that gives me hope
>>>There's No Such Thing as 'Male' or 'Female' Brain
Men are from Mars, women are from Venus? New brain study says not
>>>Male and female brain? Research says they're unisex
>>>Study reveals there's no such thing as 'male' or 'female' brains
>>>There’s No Such Thing as a Male or Female Brain ,When it comes to sex traits, brains are consistently inconsistent
So what is the poor beleagured man or woman in the street, who knows much better, to see this mass of hoken raining down on them from the sacred temples of the Press. Surely that is yet one more reason that the press is dying.
They might as well be out there shouting the The Earth is not Flat…but nothing more than that. A few centuries too late to be interesting and with an abrupt end and no place to go after than What is true for loaves of bread is not so for “idea”, A half of an idea is not better than a whole one.
This basic and misleading mistake in our language stumbles in the use of its own logic on the part of the authors of the study was covered in depth by mathematicians and logicians including Bertrand Russell about a hundred years ago and led to Russell's famous "theory of types".
About 100 years ago, BertrandRussell started a concerted effort by mathematicians and logicians all over the world to remediate this "flaw' in our way of speaking, which ultimately led to Godel's Proof and a further refinement by Church.
Here is what Russell said back then (It should sound awfully reminiscent of this "nonsense" by the researchers in this study:
"Suppose that we suggest the definition
A typical Englishman is one who possesses all the properties possessed by a majority of Englishmen.
It is clear that most Englishmen do not possess all the properties that most Englishmen possess.
Therefore, a typical Englishman, according to this definition, should be untypical.
The problem, according to Russell, is that the word “typical” has been defined by a reference to all properties and has been treated as itself a property.
What Russell and others who considered this roughly stated was as follows: We can say Napoleon was a great general insofar as he had the properties which go into making a great general. But we cannot say that one of the "properties" he possessed was 'THE property of having ALL the properties'.
Here is where the interested reader can see the history and impact on all twentieth century thought and science that Russell discovery of the paradoxical nonsense in our ordinary ways of speaking led to his efforts at a Theory of Types which led ultimately to Godel and more.
https://en.wikipedia.org/wiki/History_of_type_theory
The inadequacy of our ordinary ways of speaking goes all the way back to the original Academy and Plato, and the very first instances of the use and dependence on what would be called “naive set theory” . For Plato, so naive in his set-building, each set comprised of the obvious aspects of everything was the outcome of our seeing the manifestation of the Ideal form. For everything we experienced or encountered in this everyday life, there was thus a perfect form of "chair" or "cat" or everything that the mind could articulate in language.
That notion stuck with us ...and even does now in thinking such as this research...and has haunted the advance of science over the years.
Indeed one of the remarkable aspects of the Darwinian handling of the problem of “species” was the brilliance in circumventing this classic Greek mode of categorizing. It is not at all coincidence that our word “species” in “(είδος”) and the word for idea) both come from the same root “to see” as in the ideal from which insight can only glimpse.
After all, how could we envision the historical or evolutionary relation of one species to another when they were all understood only in terms of an eternal form the abstraction of their surface taxonomy down into some presumed “essence”?
For Darwin, the strategy was to bypass completely the entrapment by that logic and to, instead, deal with the underlying “varieties” as causative of the emergence of what we then classified as different “species”……and not to succumb to thinking from the top down in terms of the nonsense of the “ideal form”. Indeed, the gambit of the Origins is to speak of all those varieties and how they relate to each other, competitively and selectively, and to never try to explain the origin of species themselves.
And indeed all sorts of evolutionary “sense’ emerged by working from a hidden level within, that ‘mosaic’ , of the genome,even before we know what genes were, and being to really upon events beyond the obvious realm of observation to keep our science intact, instead of being sidetracked by our ordinary language’s entrapment in naive set theory.
That is why Russell's dealing with this problem in our very way of speaking and its reliance on naive set theory changed the course of intellectual and scientific history, and made the greatest minds of our times puzzle over the very foundations of our logic and mathematics, even while it entertained with its paradoxes that stemmed from this failure of ordinary language.
So our comments on the "issue" of perfectly MALE vs perfectly FEMALE BRAIN are aimed at very much the same goal. And the goal for us all is "Not to drown" in the inept ways of speaking of the scientists which are than amplified a hundred fold by the medical paparazzi.
In terms of the discussion of sex dimorphism to which we refer above, the situation is much the same. We can surely all agree in looking at a great number of people in our society (although not all in our current modern social matrix) and say they that they are male or female since they have the properties of which we speak as going into the making of a female or a male. The person thus can be said to have a brain with aspects which makes him life male, or makes her act like a female.
There is all the difference in the world between saying a male had has brain that is generally different from a female's brain and saying that the male has a "male brain"and the female has "female brain"
We are not however inclined, if we want to make sense, even in ordinary language speak as if we were living 2000 years ago in Plato’s time and in his Academy, of an ideal Platonic form of female brain versus an ideal Platonic form of male brain, against which each of these was patterned and whose appearance on this earth was destined by some higher power.
However it is not valid in the least bit to say that he had the ‘quality of having ALL the qualities that going into making the brain of a male”. The latter is not a quality that can be ‘had” It is an instance of a class mistakenly being designated as a member of itself.
We can see how ordinary language is running roughshod over the brains of the neuroscientists studying the brain. They have a surface level which they attempt to describe in ordinary language terms…not just male and female, but ‘memory” and “decision” and “experience” , “identity” and so on.
This reliance on ordinary language notions is precisely what prohibits neuroscience from advancing at the rate it ought to, given the astounding explosion of knowledge and technology in the past few decades.
All we seem to have is more “facts”..each of them a flicker of interest, somewhat provocative, but leading only to more accumulation of yet other facts and not to any framework for understanding the brain.
Staying in a Platonic mood, let's imagine a dialog between two scholars in the old Academy:
Scholar 1: This seems to be a "chair" and that seems to be a "table". Each fully embodies the form of the eternal 'Idea", the first that of "chair" and the other, that of "table"
Scholar 2: But surely they are not so different. Aren't both made of wood, Don't both have four legs. Indeed can't I sit on the table and can't I just as easily lay out my food on a chair and eat that way? There is no such thing as a difference between chairs and tables. There is only a mosaic of shades of grey between one and the other.
Scholar 1: But something must be amiss here. We all know that there is some evident difference in the way a chair function and the way a table functions I would not want to invite you to a dinner party
Once we accept a world of false dichotomies: 'blacks and whites" and then the defeat of our efforts to truly understand by retreating to the "smart" response, we are then left with nothing but all sorts of shades of grey. On no, they say, " it's all a checkerboard of 'grays"
Yes something like a "mosaic"..smile emoticon
So, returning to the study on "sex differences" with which we started, what can anyone do but shrug and say "so what". What did you really expect?
Two ideal Platonic forms of Brain? Each distinct from the other as two different ideas are distinct in the eyes of the Platonic Demiurge God?
Each having the property of having ALL the properties of one sex or the other?
"Whereas a categorical difference in the genitals has always been acknowledged, the question of how far these categories extend into human biology is still not resolved
Moreover, analyses of internal consistency reveal that brains with features that are consistently at one end of the “maleness-femaleness” continuum are rare.
Rather, most brains are comprised of unique “mosaics” of features, some more common in females compared with males, some more common in males compared with females, and some common in both females and males.
Our study demonstrates that, although there are sex/gender differences in the brain, human brains do not belong to one of two distinct categories: male brain/female brain."
Hmmm...indeed they say no more than "The typical male is untypical and the typical female is untypical" And then the media have a field day.
As Wittgenstein said in his Philosophical Investigations:
My aim here has been " to show you how to pass from a piece of disguised nonsense to something that is patent nonsense."

''உருவத்தைப் பார்த்து எடை போடலாமா?'' ஹோசிமின்னின் வாழ்க்கை வரலாறு


''1911-ம் ஆண்டு வியட்நாமை ஆக்கிரமித்த ஃப்ரெஞ்சுப் படைகள், 'கலகம் செய்தார்கள்’ என்று ஆசிரியர் குடும்பம் ஒன்றைக் கூண்டோடு வண்டியில் அள்ளிக் கொண்டுபோய் கொலை செய்தது. வண்டியில் இடம் இல்லாததால், ஒல்லியாகவும் பார்க்கப் பரிதாபமாகவும் இருந்த அந்த ஆசிரியரின் மகனை அப்படியே விட்டுவிட்டு, 'இவன் தானாகவே செத்துவிடுவான்’ என்று கிண்டல் செய்துவிட்டுச் சென்றனர். பிற்காலத்தில் அந்தச் சிறுவன் ஃப்ரெஞ்சுப் படைகளையும் மன்னராட்சியையும் ஒழித்துக்கட்டி மாபெரும் கதாநாயகனாக உயர்ந்தான். அமெரிக்கப் படைகளை புறமுதுகிட்டு ஓடச் செய்தான். அந்தச் சிறுவனின் பெயர் ஹோசிமின்!''
- Vikatan E Magazine
வியட்நாம் விடுதலைப் போராட்டம் தேசவிடுதலைப் போராட்டம். தேச விடுதலை, ஏகாதிபத்திய எதிர்ப்பு, சோசலிசப் புரட்சி எனப் பன்முகப் பரிணாமங்களைக் கொண்டது. பிரெஞ்சு, அமெரிக்கா, ஜப்பான் என மூன்று ஏகாதிபத்தியங்களை கொரில்லாப் போர் முறியடித்து வெற்றி வாகை சூடிய வீரஞ்ச்செரிந்த மக்கள் வியட்நாமிய மக்கள் என்று சொன்னால் மிகையாகாது. 

உலக வரலாற்றில் அமெரிக்கா இது போன்ற தோல்வியை வேறெவரிடமும் அடைந்ததில்லை. அந்த மாபெரும் கொரில்லாப் போரைத் தலைமை தாங்கி வழி நடத்தியவர் ஹோசிமின். 

ஹோசிமின் என்றால் ஒளிமிக்கவர் என்று பொருள். அதுவே அவரது இறுதியான புனைப் பெயர். இந்தப் பெயரிலேயே உலகெங்கும் பிரபலமானார். தன் நாட்டின் விடுதலைக்கான மந்திர வாளைத் தேடி உலகெங்கும் அலைந்தவர். மார்க்சிய லெனினியம் என்ற அந்த மந்திர வாளைப் பயன்படுத்தி மக்கள் துணையோடு வெற்றி கண்டவர். லெனினின் மீது அளவற்ற மரியாதை கொண்டவர். 

உலக வரலாற்றில் அமெரிக்கா இது போன்ற தோல்வியை வேறெவரிடமும் அடைந்ததில்லை.

1890ம் ஆண்டு வியட்நாமில் தன்னுடைய பெற்றோருக்கு மூன்றாவது குழந்தையாகபிறந்த இவர். அப்பா, அம்மா வைத்த பெயர் சிங்சுங். ஜப்பான், பிரான்ஸ்போன்ற நாடுகளிடம் அடிமைப்பட்டு இருட்டிலே இருந்த நாட்டுக்கு ஒளியை கொண்டுவந்தவர் என்பதால் அந்த நாட்டு மக்கள் ‘ஒளி தந்தவர்’ என்ற அர்த்தத்தில்இவரை நேசத்துடன் ‘ஹோசிமின்' என்று போற்றினர். பிறகு இதுவே இவரின் பெயராகமாறியது.


ஹோசிமின் சிறுவனாக இருந்த போது வியட்நாம் பிரான்ஸின் ஆதிக்கத்தில்இருந்தது. சும்மா ஒப்புக்காக வியட்நாமை சேர்ந்த ஒருவரை தனது கைப்பாவையாகஆட்சி பீடத்தில் உட்கார வைத்துவிட்டு அவரின் நிழலின் நின்று பிரான்ஸ்ஆட்சி செய்து வந்தது. அப்போது இந்த டம்மி அரசாங்கத்தை எதிர்த்துப்போரிட்ட கொரில்லா படையினருக்கு தகவல்கொண்டு செல்லும் தூதராக ஹோசிமின்வாழ்க்கையை தொடங்கினார்.
உயிரை பணயமாக வைத்து இந்த பணியை செய்த சிறுவன் ஹோசிமினுக்கு அப்போதுவெறும் ஒன்பது வயது. சிறுவன் ஹோசிமின் இளைஞனாக மாறியதும் தன் நாட்டுமக்களின் அடிமை சங்கிலியை உடைத்தெறிவது என்று உறுதி பூண்டார்.


பிரான்ஸின் ஆதிக்கத்தை எதிர்த்து போராட்டங்கள் நடத்தினார். இதனால்பிரான்ஸின் சக்தி மிகுந்த ஆயுதங்களையும் அதிகாரத்தையும் எதிர்த்து இவரால்ஜெயிக்க முடியவில்லை. பிரான்ஸை அப்படி ஜெயிப்பது என்று கண்டறிய பிரான்ஸ்நாட்டிற்கு இவர் போனார்.
பாரீஸில் ஒரு போட்டோ ஸ்டுடியோவில் வேலை பார்த்துக் கொண்டே பிரான்ஸ்மக்கள் எப்படி உலகத்தில் முதல் புரட்சியான பிரெஞ்சுப் புரட்சியநடத்தினார்கள்; சுதந்திரம் - சமத்துவம் - சகோதரத்துவம் என்ற கோஷம்அந்நாட்டு மக்களை எப்படி ஜெயிக்க வைத்தது என்று பொறுமையாக ஆராய்ந்தார்.இவர் கடைசியாக தனது பொறுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தருணம் வந்தது.


1940ம் ஆண்டு வியட்நாம் நாட்டை பிரான்ஸிடம் இருந்து ஜப்பான்கைப்பற்றியது. அப்போது பிரான்ஸ் மீது எரிச்சலில் இருந்த வியட்நாம் மக்கள்ஜப்பானிய சிப்பாய்களை தங்களை மீட்க வந்த ரட்சகர்கள் என்று போற்றினார்கள்.ஆரத்தி எடுத்து வரவேற்றார்கள். அப்போது வியட்நாம் திரும்பிய ஹோசிமின்சொன்னார்.

‘முக்கணாங் கயிறுகள் மாற்றப்படுவது மாடுகளுக்கு மகிழ்ச்சி தராது.பிரான்சாக இருந்தாலும் சரி ஜப்பானாக இருந்தாலும் சரி இவர்களில் யார்நம்மை ஆண்டாளும் நமக்குப் பெயர் அடிமைகள் தான். ஆகையால் இந்த இரண்டுபேரையுமே விரட்டியடித்தால் தான் நம்மால் சுதந்திர வியட்நாமை உருவாக்கமுடியும் என்று அவர் முழங்கினார்.


ஹோசிமின் இந்த வார்த்தைகளைக் கேட்டுக் கொண்ட ஜப்பான் சும்மா இருக்குமா?ஹோசிமினைக் கைது செய்ய அந்த நாடு முழுக்க வலை விரித்தது. வியாட்நாமின்அடர்ந்த காடுகளில் பதுங்கியிருந்த ஹோசிமின் அப்போது பெரும் படையைதிரட்டிக் கொண்டு சரியான சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தார். 1945 ஆம்ஆண்டு இரண்டாம் உலகப் போரின் இறுதியில் ஜப்பான் கலகலத்துப் போன சமயமபிரான்ஸ் நாட்டின் இராணுவத்தை முந்திக் கொண்டு ஹோசிமின் படை வியட்நாமின்ஆட்சியை கைப்பற்றியது.ஹோசிமின் சிறு வயதுக் கனவு நனவானது. வியட்நாம் சுதந்திரம்அடைந்துவிட்டதாக ஹோமிசின் உலகத்திற்கு அறிவித்தார். சூட்டோடு சூடாகதங்கள் நாட்டில் தேர்தலை நடத்தினார். இதில் ஹோசிமினின் கம்யூனிஸ்ட் கட்சிவெற்றி வாகை சூடியது. மக்கள் ஹோசிமினை தனது தலைவனாகதேர்ந்தெடுத்தார்கள்.


மின்னல் வேகத்தில் அடுத்தடுத்து நடந்த இந்த நிகழ்ச்சிகளைப் பார்த்துதாமதமாக விழித்துக் கொண்ட பிராஞ்சு படைகளை ஹோசிமின் படைகளோடு மோத முதல்வியட்நாம் யுத்தம் ஆரம்பமானது. அப்போது பிரான்ஸிடம் போர்க் கப்பல்கள்,போர் விமானங்கள், டாங்கிகள் என்று நவீன ஆயுதங்கள் அத்தனையும் இருந்தன.பிரான்ஸின் படைகளோடு ஒப்பிடும்போது ஹோசிமின் கெரில்லா படையோ மிகவுமபலவீனமானது.அப்போது ஹோசிமின் பிரான்சை பார்த்து இப்படி எச்சரித்தார். ‘உங்களின் படைவீரர்களின் ஒருவரை நாங்கள் கொன்றால் உங்களால் எங்கள் படை வீரர்களில்பத்து பேரைக் கொல்ல முடியும். ஆனால் இந்த போரின் இறுதியில் நீங்கள்நிச்சயம் தோற்றுப் போய்வீர்கள் நாங்கள் ஜெயிப்போம்’ ஹோசிமினின் இந்தவார்த்தைகளை வெறும் வாய்ச்சடவால் என்று ஒதுக்கிவிட்டு பிரான்ஸ் தனதுபடைகளை முடுக்கிவிட்டது.


வியட்நாமின் அடர்ந்த காடுகளில் கடுமையான பயிற்சிகள் அளிக்கப்பட்டஹோசிமினின் கெரில்லாப் படை ஐம்பத்தைந்து நாட்கள் கடுமையான போர் புரிந்தன.இறுதியில் பிரெஞ்சு இராணுவ தளத்தை அது தகர்க்க ஹோசிமின் சொல்லானதுநிஜமானது. பிரான்ஸ் இந்தப் போரில் படுதோல்வி அடைந்தது.என்றாலும் ஹோசிமினால் இந்தப் போரில் வடக்கு வியட்நாமை மட்டுமே தன் வசமவைத்துக் கொள்ள முடிந்தது. வியட்நாமின் தெற்குப் பகுதியோ பிரான்ஸின்கட்டுப்பாட்டிலேயே தொடர்ந்து இருந்தது. ஹோசிமின் அசரவில்லை. தனது நாட்டைவடக்கு - தெற்கு என்று பிரிக்கும் எல்லைக் கோட்டை அழித்து ஒருமித்தவியட்நாமை உருவாக்கியே தீருவேன் என்று சபதம் செய்தார்.


வடக்கு வியட்நாமிலிருந்து ஆதிக்க சக்தியான பிரான்ஸை ஹோசிமினின்கெரில்லாப் படைகள் விரட்டி அடித்து விட்டு வெற்றிக் களிப்பில் இருந்தசமயம்... தெற்கு வியட்நாமின் பதுங்கியிருந்த பிரான்ஸ் ஒரு சதித் திட்டம்தீட்டியது.
ஹோசிமின் ஒரு கம்யூனிஸ்ட். சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் நெருக்கமானவர்.அவரை வளர விடுவது கைகட்டி வாய்மூடி கம்யூனிஸ்ட்களின் ஆட்சி பரவுவதைஏற்றுக் கொள்வதற்குச் சமம் என்று பிரசாரம் செய்தது. இதையடுத்துகம்யூனிஸ்ட்டுகள் வியட்நாமில் பரவுவதை தடுக்க பிரான்ஸ¤க்கு அமெரிக்காஆயுதங்களையும் உதவிகளையும் வாரி வழங்கியது.இதையடுத்து வியட்நாம் யுத்த பூமியானது! அங்கே விண்ணிலிருந்து சதா குண்டுமழை பொழிய ஆரம்பித்தது. யார் நம் மீது குண்டு மழை பொழிகிறார்கள்? ஏன் நம்நாட்டில் யுத்தம் நடக்கிறது என்று கூடத் தெரியாமல் அந்த ஜனங்கள் செத்துவீழ்ந்தனர். இன்னொருபுறம் ஹோசிமினின் கெரில்லா படைகள் எதிரிகளுக்குமூச்சு திணறும்படி தண்ணிகாட்டியது. இந்தப் போர் பல ஆண்டுகள் நடந்தது.அமெரிக்காவின் ஜனாதிபதி ஒருவர் மாறி ஒருவர் என மூன்று ஜனாதிபதிகள்மாறினர். வடக்கு வியட்நாமில் ஹோசிமினின் தலைமையில் ‘வெற்றியே குறிக்கோள்’என்று அவரது படை ஒருமுகமான சிந்தனையோடு பிரான்ஸின் படைகளை எதிர்த்த மூர்க்கத்துடன் போராடியது.வடக்கு வியட்நாமையும் தெற்கு வியட்நாமையும் ஒன்று சேர்ந்து தனிநாட்டைஉருவாக்கும் வரை இந்தப் போர் ஓயாது என்று ஹோசிமின் சவால்விட... அமெரிக்காஅடிபட்ட புலி போல கர்ஜித்தது. அந்த சமயம் ஹோசிமினிற்கு எதிர்பாராததிசையில் இருந்து மாபெரும் உதவி ஒன்று வந்தது.


போரை ஆரம்பிப்பது சுலபம், முடிப்பதுதான் கஷ்டம் இந்த சத்திய வாக்கியம்வியட்நாமிலும் உண்மையானது. கம்யூனிஸ்ட்டுக்களின் கைகளுக்குள் வியட்நாம்போய்விடக் கூடாது என்பதுதான் அமெரிக்காவின் ஒரே குறிக்கோள் இந்தக்குறிக்கோள்களுக்காக தான் பல்லாயிரம் கிலோ மீட்டர்கள் தள்ளியிருந்துவியட்நாமில் தனது மூக்கை நுழைத்தது அமெரிக்கா.தெற்கு வியட்நாமில் அமெரிக்கா ஒப்புக்காக கட்சியில் அமர்த்திய கைப்பாவஅரசு கம்யுனிஸ்ட்டுகளை நசுக்குகின்றேன் என்று பெண்கள், குழந்தைகள்,முதியவர்கள் என்ற பாகுபாடு இல்லாமல் பொதுமக்களை வீதியில் ஓடவிட்டுவிரட்டி விரட்டிச் சுட்டது.
கம்யூனிஸ்ட்டுக்கள் என்று சொல்லப்பட்டவர்கள் விசாரணையே இல்லாமல்கொல்லப்பட்டனர். இதற்கு நாட்டில் எதிர்ப்பு கிளம்ப... அமைதியே உருவானபுத்த பிட்சுகள் கூட போராட்டத்தில் குதித்தனர். குழந்தைகளிடமே இரக்கம்காட்டாதவர்கள் புத்த பிட்சுகளிடமா இரக்கம் காட்டுவார்கள்? இவர்களின்போராட்டமும் மிருக பலத்தோடு நசுக்கப்பட்டது. அதனால் புத்தபிட்சுகள்‘தீக்குளிப்பு’ என்ற சத்தியாக்கிரக ஆயுதத்தை கையில் எடுத்தனர்.


கடைசியில் 1965 ஆம் ஆண்டு வேறு வழியின்றி அமெரிக்கா, வியட்நாம் போரில்நேரடியாக குதித்து. தாங்கள் போரிடுவது ஒரு இராணுவத்தை எதிர்த்து அல்லஅதிரடிப் போரில் தீவிரப் பயிற்சி பெற்ற கெரில்லாப் படையினரை எதிர்த்துஎன்பதால் அமெரிக்கா இரக்கமே இல்லாமல் வடக்கு வியட்நாமில் அமைதியாக இருந்தகிராமங்களின் மீதும் கூட விமானத்திலிருந்து குண்டுகளை வீசியது.அமெரிக்காவின் நவீன ஆயுதங்களையும் விமானங்களையும் பார்த்து மிரளாதஹோசிமினின் கெரில்லாப் படை, அமெரிக்காவின் இராணுவத் தளங்களுக்கு குண்டுவைத்தது. போரில் அமெரிக்கா நுழைந்த முதல்வருடமே தாங்கள் குறைவானவீரர்களைப் பலி கொடுத்து அதிகமான கெரில்லா படையினரை அழித்திருக்கிறோம்என்பதை பெருமையாக சொல்லிக் கொண்டது.எண்ணிக்கை அடிப்படையில் வேண்டுமானால், அமெரிக்கா அப்போது ஹோசிமினின்படைகளைவிட போரில் முன்னிலையில் இருந்தது என்று சொல்லலாம். ஆனால்அடுத்தடுத்து அது சந்தித்த சோதனைகள், அமெரிக்க வீரர்களின் மனவுறுதியைகுலைத்தது. வியட்நாமின் அடர்ந்த காடுகளிலும் குளிரிலும் தாக்குப் பிடிக்கமுடியாத பல அமெரிக்க வீரர்கள், போர்களத்திலிருந்து சொல்லாமல் கொள்ளாமல்தப்பி ஓடினர்.அதனால் ஆனானப்பட்ட அமெரிக்காவே கடைசியில் ஹோசிமினைப் பார்த் சமாதானமாகப் போய் விடலாமே’ என்று தூதுவிட்டது.


நட்டநடுவீதியில் ஆடாமல் அசையாமல் சுழறாமல் உட்கார்ந்த இடத்தில் அவர்கள் தங்களைத் தாங்களே எரித்து கொண்டார்கள். இதைப் பார்த்து கலவரமடைந்தஅமெரிக்காவின் கைபாவை அரசு. புத்தபிட்சுகள் மீது வன்முறையைக்கட்டவிழ்த்துவிட அமெரிக்கா மீது அமெரிக்கர்களுக்கே வெறுப்பு உண்டானது.


1968 ஜனவரி மாதம் வியட்நாம் போரில் ஒரு திருப்புமுனை. தெற்கு வியட்நாமில்முகாமிட்டு இருந்த அமெரிக்க படைகள் புத்தாண்டு கொண்டாட்டத்தில் இருந்தசமயம் சாதாரண பொதுமக்கள் போல உடைஉடுத்தி நாடு முழுவதும் ஊடுவியிருந்தஹோசிமினின் கெரில்லா படையினர் துல்லியமாக தீட்டப்பட்ட திட்டத்தின்படிதிடீர்என்று ஒன்று சேர்ந்து அமெரிக்கப் படைகளையும் அதன் கைப்பாவைஅரசையும் எதிர்த்து கொலை வெறியோடு தாக்குதல் நடத்தினர்.


இதை சற்றும் எதிர்பாராத அமெரிக்க படைகள் நிலை தடுமாறின. மின்னல்வேகத்தில் நடந்த இந்த தாக்குதலில் அமெரிக்க தூதரக அலுவலகத்தைகூடகம்யூனிஸ்ட்டுகள் கைப்பற்றினர். அமெரிக்காவால் இந்த அவமானத்தை தாங்கமுடியவில்லை. தனது கோபத்தை தணித்துக் கொள்ள அது தனது கட்டுப்பாட்டில்இருந்த எல்லா கிராமங்களிலும் மீண்டும் தனது வெறியாட்டத்தை ஆரம்பித்தது.இதில் குழந்தைகள் உட்பட பல பொதுமக்கள் பரிதாபமாக இறந்தனர்.இவர்களிடமிருந்து தப்பிக்க பிள்ளைகுட்டிகளோடு காட்டாற்றில் விழ்ந்தவர்கள்ஜலசமாதி ஆயினர். இந்த எல்லா அவலங்களையும் டி.வி.யில் பார்த்த அமெரிக்கமக்கள் ‘ஐயோ’ என்று தலையில் அடித்துக் கொண்டனர். அதனால் ஜனாதிபதிதேர்தலில் இரண்டாவது முறையாக போட்டியிட இருந்த ஜோன்சன் போட்டியில்இருந்து விலகிக் கொண்டார்.


ஜோன்சனை அடுத்து அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தலுக்கு போட்டியிட்டநிக்ஸன். வியட்நாமில் மேற்கொண்டு எந்த அவமானமும் அடையாமல் தனது படைவீரர்களை நாட்டுக்கு கொண்டு வந்து விடுகிறேன்’ என்று பிரசாரம் செய்துதான்ஜெயித்தார்.என்றாலும் அவராலும் வியட்நாமிலிருந்து துருப்புகளை விலக்கிக் கொள்ளமுடியவில்லை. அதனால் நிக்ஸன் ஒரு தந்திரம் செய்தார். ஒரு பக்கம்வியட்நாமில் இருந்த பெரும்பாலான தன் துருப்புக்களை திருப்பி அழைத்துககொண்டார். மறுபுறம் கம்யூனிஸ்ட்டுகளை ஒடுக்க வடக்கு வியட்நாம் மீது தனது
விமானங்களை ஏவினார். இதையடுத்து இடைவிடாது இருபத்தி நான்கு மணி நேரமும்வியட்நாம் மீது குண்டு மழை பொழிய ஆரம்பித்தது.


இரண்டாம் உலகப் போரில் தான் பயன்படுத்திய குண்டுகளுக்கு இணையாக குட்டிநாடான வியட்நாம் மீது அமெரிக்கா குண்டுகளை தூவியது. இதில்லட்சக்கணக்கானோர் பரிதாபமாகத் துடிதுடித்து இறந்தனர். இந்த அட்டகாசங்கள்அனைத்தையும் டி.வி.யில் பார்த்துக் கொண்டிருந்த அமெரிக்க மக்கள் ஒருகாட்சி உறைய வைத்தது.

1972 மார்ச் மாதம் அமெரிக்க விமானம் போட்ட நேபாம் குண்டு ஒன்றில் ஒருகிராமமே தீப்பற்றி எரிய சொந்தப்பந்தங்கள் என்று எல்லோரையும் கரும விட்டுவிட்டு தப்பி ஓடி வரும் நிர்வாணச் சிறுமியின் அழுகை அத்தனை பேர் மனதையும்பிசைத்து எடுத்தது. இந்தச் சிறுமி எப்படியோ கனடா சென்று விட்டார்.வளர்ந்து பெரியவளானதும் தனது 20 வயதில் கடந்த 1997 ஆம் ஆண்டுதொலைக்காட்சி பேட்டி மூலம் தன்னை இனம் காட்டிக் கொண்டார்.இந்தக் கொடுமைகள் அனைத்தும் அமெரிக்காவில் கடும் யுத்த எதிர்ப்புமனப்பான்மையை தோற்றுவித்து விடவே, வேறு வழியில்லாமல் அமெரிக்க ஜனாதிபதிநிக்ஸன் தனது துருப்புக்களை வேகவேகமாக திருப்பி அழைத்துக் கொள்ளஆரம்பித்தார்.


வியட்நாமின் அமெரிக்க தூதரகத்தின் கட்டத்தின் மாடியிலே வந்து ஹெலிகொப்டர்இறங்க.. போரை நடத்தியவர்கள் சந்தடியில்லாமல் மூட்டை முடிச்சுகளகட்டினர். வியட்நாம் போர் ஒரு வழியாக முடிவடைந்தது. அமெரிக்கப் படைகளஅகலவும் வட வியட்நாம் தென் வியட்நாமைக் கைப்பற்றியது.

இந்தப் போரில் சுமார் ஐம்பதாயிரம் வீரர்களை பலிகொடுத்துவிட்டு அமெரிக்கஇராணுவம் வெறுங்கையோடு திரும்ப வடக்கு வியட்நாமும் தெற்கு வியட்நாமும்ஒரு நாடாக செங்கொடியின் கீழே இணைந்தது. இந்த அபூர்வ காட்சியைப்பார்ப்பதற்காக தனது வாழ்நாளை செலவிட்ட ஹோசிமின் இந்த இணைப்பு நிகழ்வதற்குசுமார் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டார் என்றாலும் அந்நாட்டு மக்கள் அவரை மறக்கவில்லை. ஒன்றாக இணைந்த தங்கள் தேசத்தின் தலைநகர்சைகோனுக்கு இவர்கள் ‘ஹோசிமின் சிட்டி’ என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர்.

Tuesday, December 29, 2015

The formation of multiple images. "Fourteen weeks in physics". 1878.


நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை- பவா செல்லதுரை

நடுநிசியைத் தாண்டிய மூன்றாம்ஜாமத்தில், அசைவற்றுப் புதருக்குள் பதுங்கியிருந்து, திடீரெனப் பிரவேசிக்கும் ஒரு துஷ்டவிலங்கைப் போல, ஊமையன் எங்கிருந்தோ அத் தெருவுக்குள் நுழைந்தான். அசைவற்றுக்கிடந்த அத்தெருவின் உறக்கம் அவன் எதிர்ப்பார்த்ததுதான். இத்தெரு வீடுகள் ஒவ்வொன்றும் எப்போதோ அவனுக்குள் பதிவாகியிருந்தன. தெரு மனிதர்களின் முகம், வயது, நிறம், குழந்தைகள் குறித்த விபரங்களைப் பத்து பதினைந்து வருடங்களின் தொடர்ச்சி அவனுக்குள் ஏற்றியிருந்தது.bava_chelladurai
எங்கிருந்து ஆரம்பிக்க?
யோசனை அறுபட ஆறேழு நாய்களின் திடீர் குரைப்பொலி காரணமானது. நிதானித்து, குரைத்த நாய்களைச் சமீபித்து பார்வையால் துளைத்தான். பழக்கப்பட்ட மனித வாசனையால் கட்டுண்டு நாய்கள் குரலடங்கி அகன்றன. உறுதிப்படுத் தலுக்காகத் திரும்பிப் பார்த்து அவன் நின்ற முதல் வீடு நிறைமாத கர்ப்பிணியான மேரிவில்லியம்ஸின் முல்லைப் பந்தல் விரிந்த ஓட்டுவீட்டு வாசல்.
ஒரு விநோத ஒலியெழுப்பி அவன் பேசினான். அச்சமெழுப்பும், ம் ... ம் ... ம் ... என்ற ஒலி, ஒரு அபஸ்வரம் மாதிரி அந்த அமைதியைக் குலைத்து ஒலித்தது.
திகிலுற்றெழுந்த மேரி அவ்வொலியின் முழு அர்த்தத்தை உள்வாங்கினாள். குறட்டைவிட்டுத் தூங்கும் தன் கணவனை நெருங்கிப் படுத்தாள். அவனுக்குள் பதுங்கி, அவன் உஷ்ணத்தை உணர்ந்து தன் மீது படரும் இந்த நச்சுப் பாம்பை உதறிவிட எத்தனித்துத் தோற்றாள். முழிப்புத்தட்டி, எழுந்து படுக்கையில் குப்புற உட்கார்ந்து கொண்டாள். எழுந்து விளக்கைப் போடவும் அச்சம் அனுமதி மறுத்தது.
ம் ... ம்ம் ... ம்ம் ... ஒலியுடன் ஊமையன் விளையாடிக் கொண்டிருந்தான்.
வார்த்தைகளற்ற தன் ஒலி உள்ளே ஒருத்தியின் உடம்பை நடுங்க வைத்துக் கொண்டிருக்கும் என்பதை அறிந்தவனாகவோ ... அல்லது அறியாதவனாகவோ...
ஒலியினுள் புதைந்திருந்த வார்த்தைகள் மேரி வில்லியம்ஸ÷க்கு ஒரு ரகசியத்தைப் போல நுட்பமாகப் பதிந்தது.
’இந்தக் குழந்தையும் உனக்குத் தங்காது’
பட்டாம்பூச்சிகள் பறந்து திரிந்த அவள் கனவின் மீது ஊமையன், எரியும் கொள்ளிக்கட்டையை வீசியிருக்கிறான். தீ எங்கிருந்து வேண்டுமென்றாலும் பற்றலாம்.
இருட்டுக்குப் பழக்கப்பட்ட கண்களினூடே, ஆட்டுக் குட்டியை மார்பில் அணைத்து நிற்கும் இயேசுவின் புகைப்படத்தை வெறித்துப் பார்த்தாள். கொஞ்சம் தெரிந்தும் தெரியாமலும், இயேசுவும் ஆட்டுக்குட்டியும் போக்குக் காட்டினார்கள்.
தெரு நுனியிலிருந்து ஊமையனின் ஒலி சப்தம் இன்னமும் கேட்டுக்கொண்டிருந்தது. அச்சத்தத்தைக் கேட்க திராணியற்று உட்கார்ந்த வாக்கில் தன் இரண்டு முட்டி கால்களுக்கிடையே முகம் புதைத்துக்கொண்டாள். அந்த அடர்த்தி அவள் அழுகையைக் கட்டுப்படுத்தப் போதுமானதாயில்லை.
பெத்தலகேமில் பிறந்தவரை போற்றித் துதி மனமே - நீ பெத்தலகேமில் பிறந்தவரை போற்றித் துதி மனமே ...
என்ற கீர்த்தனைப் பாடல் ட்ரம்ஸ் சத்தத்தில் மெருகேறி, அந்த இரவின் தனிமையையும், குளிரையும் துரத்தி அடித்தது. மார்கழியில் பதினைந்து நாட்களுக்குத் தொடரும் இப்பஜனைப் பாடல்கள் சபைத்தெருவை கிருஸ்மஸ் கொண்டாட்டங்களுக்குத் தயார்ப்படுத்தும். பெருகும் ட்ரம்ஸ் சத்தம் குழந்தைகளை பஜனைக் குழுவை நோக்கி இழுக்கும் தூண்டில்கள். மப்ளர் சுற்றிப் பனியில் நனைந்து, விடியலைப் பார்த்து, யார் வீட்டிலாவது குடித்த கறுப்பு காப்பி சுவையுடன் திரும்பும் குழந்தைகளுக்கு அன்றிரவு வரை இக்கொண்டாட்டங்கள் மனதைவிட்டகலாது. யார் தலையிலாவது சுமக்கப்படும் பெட்ரோமாக்ஸ் விளக்கொளி இச்சூழலை அப்படியே காப்பாற்றிக்கொள்ளும்.
அப்பாடலை நோக்கி அவள் மனம் நகர முயன்று தோற்றது. கடவுள், கணவன், ஊமையன், பாடல், புகைப்பட ஆட்டுக்குட்டி எதுவுமே பிடிக்காமல் போனது.
கை நிறைய சில்லறைக் காசுகளோடு பஜனைக் குழுவினரை வரவேற்கும் அவள் இயல்பு படுக்கையைவிட்டகலாமல் கிடந்தது. திறக்கப்படாத கதவின் முன் நின்று,
’தேவநாம சங்கீர்த்தன பஜனை
தேவா ... தேவா ... நித்யபிதா ஒருவருக்கே நமோஸ்தே ... நமோஸ்தே ...’
என்று குரலெழுப்பி அடுத்த வீட்டை நோக்கி நடந்தார்கள்.
குழுவின் சப்தத்தால் தூக்கம் கலைந்து புரண்டு படுத்த வில்லியம்ஸ், தன் மனைவி இப்படி குப்புற உட்கார்ந்திருந்ததை இயல்பெனக் கருதினாலும், அவளைத் தொட்டு முகத்தைத் திருப்பினான். அந்தச் சிவந்த முகத்தில் நீண்டநேர அழுகையின் படிதல்களைப் பார்த்து அதிர்வுற்றான்.
நீண்டநேர கெஞ்சல், அதட்டல், ஆறுதலுக்குப் பிறகு அவள் ஊமையனின் குறி சொல்லலைச் சொல்லி வெடித்தழுதாள். உள்ளுக்குள் அவனுக்கும் ஒரு பயமிருந்தும் அவளுக்குத் தெரியக்கூடாதெனக் கருதி, தைரியமானவனைப் போல
’அவனே நாக்கறுக்கப்பட்ட ஊமையன். பேச முடியாது. அவன் ஏதோ பிச்சை வாங்க உளறனதைப் போயி பெரிசுபண்ணி இப்படி அழறியே, நீ படிச்சு உத்யோகம் பாக்குற பொம்பளைதானே” என மெதுவானக் குரலில் அதட்டினான்.
”இல்லீங்க, கர்ப்பிணிங்க வீட்டு முன்னாடி அபஸ்வர குரலெழுப்பி அவன் சொன்ன அத்தனையும் பலிச்சிருக்கு, நகோமி டீச்சர் துவங்கி டெய்சி சித்தி வரை” என்று விட்டு விட்டுப் பேசினாள். ...
எங்கேயோ கேள்விப்பட்டதை ஒரு செய்தியாக உள்வாங்கியிருந்தவனுக்குத் தன் வீட்டிலேயே அது நிகழப்போகிறது என்பதை ஒரு செய்தியாக உணரமுடியவில்லை. துக்கத்தின் அடர்த்தி அவனையும் நெட்டித்தள்ளியது. எதுவுமற்றவனாக நடித்து தன் மனைவியைத் தேற்றி தைரியம் சொல்லித் தன் வார்த்தைகளின் உதாசீனத்தால் அவள் காயப்பட்டு விடக்கூடாது என்பதில் மிக கவனமாக இருந்தான். தன் நெருக்கமான ஸ்பரிசம் அவளைத் தேற்றுமென நம்பி, தனக்குள் புதைத்துக் கொண்டான். குளிரோடு துவங்கிய அன்றைய காலை அவர்களுக்கு முடிவின்றியே நீண்டது.
யாருமற்ற தனிமை பயத்தை வாயோடு கவ்விக்கொண்டு அவள் வீட்டு வாசலில் உட்கார்ந்திருந்தது. மீண்டும் தெருவில் கேட்ட ஊமையனின் குரல் நடுக்கமேற்படுத்தியது. கதவைத் திறந்து தெருவை வெறித்தாள். இரவு சொன்ன செய்திக்காக சேகரிக்கப்படும் பகல்நேர பிச்சையில் ஊமையன் மும்முரமாயிருந்தான். கதவுகளினூடான இடைவெளியில் நின்று, எதிர்வீட்டில் நிற்கும் அவனை முழுவதுமாக ஊடுருவினாள் மேரி.
நெடுநெடுவென வளர்ந்த தோற்றம். நல்ல சிவப்பு நிறம். தோல் சுருக்கங்களுக்கிடையே அவன் வயது முதிர்ந்து ஒளிந்திருந்தது. கலர் கலரான அழுக்கு உடைகளை உடம்பு முழுக்கச் சுற்றியிருந்தான். தோளில் மாட்டியிருந்த இரண்டு மூன்று பைகளில் ஒன்று நிரம்பியிருந்தது. கறுப்பு மையால் நெற்றியில் பொட்டிட்டு, பின்னணியில் ஆரஞ்சு கலர் சாந்து பூசியிருந்தான். யாரையும் கிட்ட நெருங்கவிடாத தோற்றம். கண்கள் உள் புதைந்திருந்தது.
சடேரென இவள் வீட்டுப்பக்கம் திரும்பி நின்று என்னமோ நிதானித்து, பின் நிராகரித்து அடுத்த வீட்டிற்கு நகர்ந்தான். கெட்ட செய்தி சொன்ன வீட்டில் தட்சணை என்ன வேண்டியிருக்கு? என்ற தர்மம் அவனுக்குள்ளும் நிரம்பியிருந்திருக்கலாம்.
இச்செய்கையில் மேலும் கலங்கினாள். நேற்றிரவு நடந்தது ஒரு துர்க்கனவு மாதிரியென நினைத்துத் துடைக்க முடியாமல் தன் சரீரத்தில் படிந்திருப்பதை உணர்ந்தாள். கதவை உட்பக்கம் தாழிட்டு படுக்கையறைத் திரைச் சீலையையும் இழுத்துவிட்டு அறையை இருட்டாக்கினாள். கட்டியிருந்த புடவையைத் தளர்த்தி கீழ்வயிற்றில் கைவைத்து குழந்தையின் அசைவை உணர்ந்து அதன் உயிர்ப்பை உறுதிப்படுத்தினாள். வயிற்றுச் சுருக்கங்கள் இழந்த இரு குழந்தைகளின் ஞாபகத்தை வடுக்களாக்கி வைத்திருந்தன.
தெரு கிருஸ்மஸ் கொண்டாட்டங்களுக்கு தன்னை முழுவதுமாக ஒப்புக் கொடுத்திருந்தது. பெருகி வழியும் இசை சப்தம், அவ்வப்போது ஆலயத்திலிருந்து கேட்கும் எக்காள பாடல்கள், வீடுகள் பூசிக்கொள்ளும் புது வர்ணங்கள், வீடுகளில் தொங்கின கலர் கலரான நட்சத்திரங்கள், அமைக்கப்பட்ட குடில்கள், வந்து குவியும் வாழ்த்து அட்டைகள் எனச் சூழல் குதூகலமாகிக் கொண்டேயிருந்தது. எதிலும் ஆர்வமற்று ஒரு பிணம் மாதிரி கிடந்தாள் மேரி.
வில்லியம்ஸின் ஆறுதல்கள் பாறைகளில் விதைத்த விதை மாதிரி விரயமாகிக் கொண்டிருந்தன. அன்றிரவு கன்னிமரியாள் ஒரு கழுதையின் மீதேறி யோசேப்புடன் வரும் காட்சி அவள் கனவில் விரிந்தது. கன்னி மரியாளின் வயிற்றில் அசையும் ஒரு குழந்தையின் கருவை மேரி தேடினாள்.
ஏரோதின் பளபளக்கும் வாள் நுனியில் ஒட்டியிருந்த குழந்தைகளின் ரத்தத்துளி ஒன்று தன் முகத்தில் தெறிப்பதை உணர்ந்து திடுக்கிட்டு அலறினாள். நாடெங்கும் சிதறிக்கிடந்த குழந்தைகளின் தலையில்லாத முண்டங்கள் மீண்டும் மீண்டும் அவளுக்குமுன் நினைவுக்கு வந்துகொண்டிருந்தன.
தன் குழந்தையும் இப்படித்தான் அனாதையாகத் தெருவில் கிடக்குமா? அல்லது உத்தான தோட்டத்தில் அடக்கம் செய்யப்படுமா என்ற துக்கத்தின் வலி பொறுக்க முடியாமல் துடித்து துடித்து அடங்கினாள். அவளைத் தேற்ற வார்த்தைகளற்ற வில்லியம்ஸ் உள்மனப் புகைச்சலில் குமைந்து கொண்டிருந்தான்.
ஏரோது மன்னனின் போர்வீரர்களின் பூட்ஸ் ஒலிச் சத்தம் மிக சமீபத்திருந்தது. அக்கூட்டத்து வீரர்களின் முகங்களைத் தேடி அலைந்தாள். ஊமையன் போர்வீரர்களுக்கான உடையில், கொலைவெறி மின்னும் கண்களோடு போய்க்கொண்டிருந்தான். அவன் இடுப்புறையில் வாள் வெளியே துருத்திக் கொண்டிருந்தது தெரிந்தது. திடுக்கிட்டு எழுந்து ஜன்னலைத் திறந்து தெருவைப் பார்த்தாள். ஒரு கறுப்புப்பூனை மட்டும் எதிர்வீட்டு மதிற்சுவரில் உட்கார்ந்திருந்தது. தீயைப் போல ஒளிர்ந்த அதன் சிவப்புக் கண்களில் மரணம் ஒளிந்திருப்பதைப் பார்த்து பயந்து தன் அடிவயிற்றை மீண்டும் தடவிப் பார்த்துக் கொண்டாள். பஜனை சப்தமும், மனித நடமாட்டமுமற்ற தெரு இருண்டிருந்தது. தூரத்தில் இருட்டை விலக்கி ஒளிர்ந்து கொண்டிருந்த ஒரு நட்சத்திரம் தெரிந்தது. வான சாஸ்திரிகளுக்கு வழிகாட்டும் நட்சத்திரம் அதுதானென்று நம்பி கைகூப்பி வணங்கினாள். தன் வீட்டுப் பக்கம் அந்த நட்சத்திரம் திரும்பினால், தன் குழந்தை பிழைத்துக் கொள்ளும் என்று நம்பினாள். நட்சத்திரம் எதிர்திசையில் மேகங்களுக்கிடையே நகர்ந்து கொஞ்ச நேரத்தில் மறைந்தது, மேரிக்கு இன்னும் பயத்தைத் தந்தது.
”என் குழந்தையைக் காப்பாற்றவும் ஒரு ரட்சகர் வேண்டும்”
என முட்டியிட்டு இறைந்து மன்றாடினாள். நம்பிக்கைக்கும் நம்பிக்கையின்மைக்குமான இடைவெளியைத் தன் மனதால் தொட்ட வண்ணம் அந்த இரவைக் கடந்தாள்.
கிருஸ்மஸ் வெகு சமீபத்திலிருந்தது.
இன்றைய இரவின் நகர்தலில் அதை அடையமுடியும். பகலுக்கான அவசியமின்றி தெரு இருட்டை மின்விளக்குகள் உறிஞ்சி வெளிச்சத்தை உமிழ்ந்து கொண்டிருந்தன. மார்கழிக் குளிர் பண்டிகைக்கால உற்சாகத்தைக் கொட்டிக்கொண்டிருந்தது. சீரியல் விளக்கொளியும், பெண்களின் ராமுழிப்பும், குழந்தைகளின் புதுத்துணி குதூகலமும், அடுத்தநாள் விடியல் ஒரு குழந்தையின் பிறப்பு உலகம் முழுக்க சந்தோஷத்தை அள்ளி கொட்டப்போகிறதை முன்னறிவிப்பு செய்துகொண்டிருந்தன.
மேரி மாட்டுக்கொட்டகையின் வைக்கோல் படுக்கையில் ரணமான வலியில் முனகிக் கொண்டிருந்தாள். பக்கத்திலமர்ந்து ஜோசப் அவள் தலைமுடியைக் கோதிக்கொண்டிருந்தான். வில்லியம்ஸ்சின் மடியில் மேரி சலனமற்றுப் படுத்திருந்தாள். மொழியற்ற ஒரு சத்தம் அவளை முடக்கிப் போட்டிருந்தது. அன்று இரவு ஆராதனை அவர்களின்றி இயேசுவின் பிறப்புக்காக நடந்தேறியது.
பட்டாசுகள் வெடிக்க மீண்டும் ட்ரம்ஸ் ஒலி முழங்க, கிருஸ்மஸ் தாத்தா வேடம் போட்ட ஒருவர் கையில் சாக்லெட் நிரப்பப்பட்ட பெரிய பக்கெட்டில் கைவிட்டு அள்ளி அள்ளி ஒவ்வொரு வீட்டிற்கும் கொடுத்துக் கொண்டிருந்தார். கொத்துகொத்தான சந்தோஷத்தில் தெரு நிரம்பிக் கொண்டிருந்தது.
ட்ரம்ஸ் சத்தம் உச்சத்திற்கு போய்க்கொண்டிருந்தது.
”சர்வத்தையும் படைத்தாண்ட சர்வ வல்லவர் - இங்கே பங்கமுற்ற பசுந்தொட்டியில் படுத்திருக்கின்றார்.”
ஆராதனை முடிந்த பகல்நேர பஜனைக் குழுவினரின் நடை, கிட்டத்தட்ட ஓட்டமாக மாறியிருந்தது. ஒவ்வொருவரின் முகத்திலும் பண்டிகையின் மகிழ்ச்சியும், அவசரமும் இருந்தது.
அழுது வீங்கின முகத்தோடு மேரி வாசற்கதவைப் பிடித்துக் கொண்டு தனியாக நின்றிருந்தாள். யாருமற்றுப்போன வெளி அவளைச் சுற்றிப் படிந்திருந்தது. சத்தத்தின் வலி பொறுக்காமல் எங்காவது வனாந்தரத்தை நோக்கி ஓடிப்போய் விடமுடியுமா? என்ற தவிப்பிருந்தது.
வீட்டிற்குள் திரும்ப நினைத்த அவள் கையைப் பிடித்து விரித்து, கிருஸ்மஸ் தாத்தா நிறைய சாக்லெட்டுகளைத் திணித்தார்.
”எதுக்கு இவ்ளோ?”
”நேற்றிரவு நம் கன்னிமரியாளுக்குக் குழந்தை பிறந்திருக்கிறது.”
”எந்தச் சேதாரமுமின்றியா?”
எதிர்பாராத இக்கேள்வியால் கிருஸ்மஸ் தாத்தாவின் கைகள் லேசாக நடுங்கின. சமாளித்து,
”தாயும் சேயும் பூரண நலம்”
மேரி ஒரு கன்றுக்குட்டி மாதிரி துள்ளிக் குதித்து வீட்டிற்குள் ஓடி ஒரு ட்ரே நிறைய கேக்குகளையும், பலகாரங்களையும் அடுக்கிக் கொண்டிருந்தாள் பஜனைக் குழுவினருக்குக் கொடுக்க.
*****

படிப்பின் அவசியம்

சீனா வில் நடந்த ஒரு வங்கி கொள்ளையின் போது ..... கொள்ளையா்கள் துப்பாக்கியடன் அனைவரையும் மிரட்டினா் . ""இந்த பணம் அரசுக்கு சொந்தமானது , ஆனால் உங்கள் உயிர் உங்களுக்கு சொந்தமானது"" அனைவரும் அசையாமல் படுத்துவிட்டார்கள் ....
.
மனதை மாற்றும் முறை என்பது இதுதான் . ". This is called "Mind Changing Concept” Changing the conventional way of thinking."
.
அங்கே ஒரு பெண் கொள்ளையர்களின் கவனத்தை திருப்ப அநாகரிகமாக நடந்தாள் . அப்பொழுது கொள்ளையா்களில் ஒருவன் , இங்கு நடக்க போவது கொள்ளை, கற்பழிப்பு அல்ல என்று மிரட்டி அமர வைத்தான்....
.
இதை தான் செய்யும் தொழில்களில் கவனம் தேவை என்று சொல்கிறோம் "Being Professional & Focus only on what you are trained""
.
கொள்ளையடித்துவிட்டு வீட்டிற்கு வந்தவுடன் கொள்ளையா்களுள் ஒருவன் கேட்டான் "" வாருங்கள் சீக்கிரம் பணத்தை எண்ணி விடலாம்"" என்று . மற்றாரெுவன் சொன்னான் , பொரு , அவசரம் வேண்டாம் . பணம் நிறைய இருக்கிறது நேரம் செலவாகும் அரசே நாம் எவ்வளவு கொள்ளை அடித்தோம் என்று நாளை செய்திகளில் சொல்லி விடும்.
.
இதை தான் படிப்பை விட அனுபவம் சிறந்தது என்போம்
This is called "Experience.” Nowadays, experience is more important than paper qualifications! ""
.
வங்கியின் மேலாளா் இச்சம்பவத்தை காவல்துறையிடம் சொல்ல முனைந்த போது அவனுடைய மேல் அதிகாரி தடுத்து அவனிடம் கூறினார் "" வங்கியில் கொள்ளை போனது 20 கோடி தான். நாம் மேலும் 30 கோடி பதுக்கி வைத்து மொத்தமாக ஐம்பது கோடி கொள்ளை போய்விட்டது என்று சொல்லி விடுவோம்" என்றார் .
.
""காற்றுள்ள போதே தூற்றிக் கொள் ""என்பது இது தான் . This is called Swim along with the tide.... Converting an unfavourable situation to yours.
.
இதை கேட்ட மற்றொரு அதிகாரி "" வருடம் ஒரு கொள்ளை இவ்வாறு நடந்தால் மிக நன்றாக இருக்கும் "" என்றார் .
.
""கலியுகம் "" என்பது இது தான் . This is called Killing boredom World. Personal happiness is much more important than your job.
.
மறுநாள் செய்திகளில் வங்கியில் 100 கோடி கொள்ளை போய்விட்டது என்று அறிவிக்கபட்டது . கொள்ளையா்கள் அதிர்ந்து போய் பணத்தை எண்ண தொடங்கினர் . எவ்வளவு எண்ணியும் அவா்களால் இருபது கோடிகளுக்கு மேல் போக முடியவில்லை . கொள்ளையா்களில் ஒருவன் எரிச்சல் அடைந்து "" நாம் உயிரை பணயம் வைத்து இருபது கோடி கொள்ளையடித்தோம். ஆனால் இந்ந வங்கி அதிகாரி சிரமம் இல்லாமல் எண்பது கோடி கொள்ளை அடித்து விட்டனர். படிப்பின் அவசியம் புரிகிறது இப்பொழது .இதற்கு தான் படித்திருக்க வேண்டும் .""என்றான்.
.
True. Knowledge is nowadays very important than money in this world.

Respect.


Image: Ralph Morse for TIME

Paperwork’ from the ancient world, c. 2038 BC - 514 BC.







Writing was invented at the dawn of civilisation, a time where humans congregated to form the first ‘cities’ of the world. This new way of living involved the creation of distinct social hierarchies, craft specialization and coercive political structures. Something was crucially needed: a way to record and store economic and administrative information. This need is basically how writing first developed, about 3300 BC. It is unsurprising, therefore, that much of our early evidence for writing are records of accountancy.
- All are written in cuneiform.
first example is an account of barley payments
*Neo-Babylonian, 550 BC
second is a receipt for silver
*Achaemenid, 537 BC
the third, a proxy contract for the purchase of a slave
*Neo-Babylonian, 554 BC
The fourth tablet is a receipt of two lambs
*Ur III, 2038 BC
the fifth an account of the delivery of animals for offering
*Neo-Babylonian, 609 BC,
The sixth example is a house rental contract
*Achaemenid, 514 BC.