Search This Blog

Thursday, March 12, 2015

இவ்வருட புதிய கவிதை தொகுப்புகள்

1.எப்போதும் விடிந்துகொண்டிருக்கிறது - தேவதச்சன்
2.சிறகு தொலைத்த ஒற்றைவால் குருவி - ர.ராஜலிங்கம்
3.எலிக்குஞ்சுகளோடு எனக்குக் குரோதமில்லை - ப.தியாகு
4.ஏழாம் நூற்றாண்டின் குதிரைகள் - நரன்
5.இசைக்காத இசைக்குறியீடு - வேல்கண்ணன்
6.சூரியனுக்கு அருகில் ஒரு வீடு - மனுஷ்ய புத்திரன்
7.இன்னமும் மிச்சமுள்ளது ஓர் நாள் - ஆர்.அபிலாஷ்
8.அமித்ரா குட்டியின் புத்தர் - குறிஞ்சி பிரபா
9.இவையும் இன்ன பிறவும் - அழகு நிலா
10.மோக்லியை தொலைத்த சிறுத்தை - லஷ்மி சரவணக்குமார்
11.குரல்வளையில் இறங்கும் ஆறு - அய்யப்ப மாதவன்
12.மனநோயர் காப்பகத்தில் பின்காலனிய நாட்டின் கவிஞன் - ரமேஷ் பிரேதன்
13.பனிப்பாலை பெண் - உமாசக்தி
14.கனவின் உபநடிகன் - ஆத்மார்த்தி
15.வலது கால் புன்னகை - ஃபைசால்
16.மனிதர்களை கற்றுக்கொண்டு போகிறவன் - செந்தில் பாலா
17.செய்வினை - றியாஸ் குரானா
18.சிறகு விரிந்தது - சாந்தி தேவி
19.சொந்த ரயில்காரி - ஜான் சுந்தர்
20.என் வானிலே - நிம்மி சிவா
21.மலைகளின் பறத்தல் - மாதங்கி
22.விரல் முனைக் கடவுள் - ஷான்
23.மெளன அழுகை - மு.கோபி ஷரபோஜி
24.அலறல்களின் பாடல் – கவின்மலர்
25.நீளா – பா.வெங்கடேசன்
26.கடலில் வசிக்கும் பறவை – நிலாரசிகன்
27.இறகுகளைச் சேமிக்கிறவன் பறவையாகிறான் – ரவி உதயன்
28.அகவன் மகள் – குட்டி ரேவதி
29.சாத்தான்களின் அந்தப்புரம் – நறுமுகை தேவி
30.ஏன் என்னைக் கொல்கிறீர்கள் – க.இராமசாமி
31.விரல் முனைக் கடவுள் – ஷான்
32.பூனையின் கடவுள் – கோசின்ரா
33.உன்மத்தப் பித்தன் – பொன்.வாசுதேவன்
34.பெருங்கடல் போடுகிறேன் – அனார்
35.தெரிவை – பத்மஜா நாராயணன்
36.யாருமற்ற சொல் – யாழன் ஆதி
37.தலைமறைவுக்காலம் – யவனிகா ஶ்ரீராம்
38.மண்புழுவின் நான்காவது இதயம் – நேசமித்ரன்
39.டார்வின் படிக்காத குருவிகள் – உமா மோகன்
40.தனித்தலையும் செம்போத்து – செந்தி
41.சொல் எனும் தானியம் – சக்தி ஜோதி
42.நிறைசூலி – மகுடேசுவரன்
43. சினேகத்தின் வாசனை – சக்தி செல்வி
44. அன்று அதிசயமாய் மஞ்சள் வெயில் காய்ந்தது – க.எழில்
45. இலைகள் பழுக்காத உலகம் – ராமலஷ்மி
46. மணல் நதி - கதீர்
47.ரகசியத்தின் நாக்குகள் - நெற்கொழு தாசன்
48.உள்ளே கவிதையென்று எதுவுமில்லை - ராசு

49.பெருங்கடல் போடுகிறேன். - ஈழத்துக் கவி அனார்.
50.ரகசியத்தின் நாக்குகள் - ஈழத்துக் கவி நெற்கொழு தாசன்.

No comments:

Post a Comment