Search This Blog

Friday, January 23, 2015

மாபெரும் ஆற்றல் குண்டலினி மகாசக்தி


¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
★வித்து சக்தியை அஷ்வினி முத்திரை செய்து உச்சியில் ரசமணியாக கட்டினால் கூடு விட்டு கூடு பாய முடியும். மூலாதாரத்தில் ஐந்து சக்திகள் ஒடுங்கி இருக்கிறது.
★காந்த சக்தி( bio magnetic energy)
★மின் சக்தி (bio electrical energy)
★வெப்ப சக்தி ( bio heat energy)
★ஒலி சக்தி ( bio light energy?)
★ஒளி சக்தி ( bio atomic energy)
★ஐந்து சக்தி மூலாதாரத்தில் இருக்கிறது. இது முதுகு தண்டு வழியே மேலே ஏறும் போது bio magnetic energy அளவில் வித்து சக்தி இருந்தால் நமக்கு சில ஆசோதன சக்திகள் வரும். அதில் நாம் தேங்கிடுவோம். அதற்கு மேல் நாம் போக மாட்டோம்.
★மக்கள் ஈர்ப்பு, ஜன வசியம், பூத வசியம், தேவதை வசியம். இந்த வசிய கலையை கற்றுக்கொண்டு மக்களுடன் நாம் இருந்துவிடுவோம்.
★வித்து சக்தி மேலே ஏறும்போது bio electrical energy dominate செய்கிறது என்றால் உடம்பில் நல்ல vibration spread ஆகும். healing, நோய்களை குணப்படுத்துதல் போன்றவற்றை செய்யலாம்.
★வித்து சக்தியில் bio heat energy அதிகமானால் யார் வினையையும் பஷ்பமாக எரித்து விட முடியும்.
★நம் வினையையும் எரித்து விடலாம். அடுத்தவர் வினையையும் எரித்துவிடலாம். அதுவே bio light energy ஆக மாறினால் யாருடைய பிரச்சினையையும் தீர்த்து விடலாம். அந்த மாதிரி கண்ணிற்கு ஒலி வரும்.
★நாம் எங்கு சென்றாலும் aura spread ஆகி கொண்டே செல்லும். புத்தர் இருக்கும் இடத்தில் 30km அளவிற்கு அந்த aura பரவிடும். aura பரவிவிட்டால் அங்கு இருக்கும் விலங்குகள் கூட சண்டை போடாது. பாம்பும் கீரியும் சண்டை போடாது. புலி அந்த இடத்தில் மானை விரட்டாது. எல்லாம் ஒற்றுமையின் இருக்கும்.
★சூரியன் தேவையில்லை எந்த இடத்திலும் ஒலியை உருவாக்க முடியும். சுய பிரகாசம் உடையவர்கள் ரிஷிகள். வானத்தில் 27 நட்சத்திரம் எல்லாம் ரிஷிகள் தான். ரிஷி நிலையை அடையும் போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு நட்சத்திரமாக மாறிடுவார்கள்.
★அதுவே அந்த வித்து சக்தி atomic energy வரைக்கும் சென்றுவிட்டால் எந்த இடத்திலும் தோன்றலாம் எந்த இடத்திலும் மறையலாம். கூடுவிட்டு கூடு பாய்வது போன்ற சித்துக்கள் செய்ய முடியும். அந்த நிலையை அடைவார்கள்.
★அதே போல இங்கு இருக்கும் அணுக்களை பிரித்து எங்கும் வேண்டுமானாலும் கொண்டுசென்று சேர்ப்பது. இது atomic energy ஆக வித்து மாறும் போது ஒவ்வொரு மனிதனுக்கும் அந்த சக்தி வருகிறது.
★ஆன்மிகத்தில் எல்லா கீழ்நிலை சக்தியையும் மேல்நிலை சக்தியாக மாற்ற வேண்டும். தேகத்தை தங்கமாக மாற்ற வேண்டும் என்று வள்ளல் பெருமான் கூறுவார்.
★ஆசன பயிற்சி செய்பவர்கள் சிரசாசனம், ஹாலாசனம், சர்வாங்காசனம் செய்யும் போது மூலபந்தம் செய்து செய்து வித்து சக்தியை தலை உச்சியை நோக்கி இழுக்கலாம். இது ஒரு வகை.
★சித்தாசனத்தில் உட்கார்ந்து குதிங்காலை மூலபந்தத்தில் அழுத்தி கொண்டு இழுப்பதன் மூலமாகவும் வித்து சக்தியை உச்சிக்கு கொண்டுவரலாம். அதை தியானமாக காலையில் 4;30 மகான்கள், சித்தர்கள் பெயரை சொல்லிக்கொண்டு குண்டலினியை மேலே எழுப்பலாம்.
★ஓம் அகத்தியர் திருவடிகள் போற்றி
★ஓம் அகப்பை சித்தர் திருவடிகள்
போற்றி
★ஓம் அசுவினித் தேவர் திருவடிகள்
போற்றி
★ஓம் அத்திரி மகரிஷி திருவடிகள்
போற்றி
★ஒம் அனுமான் திருவடிகள் போற்றி
★ஓம் அம்பிகனந்தர் திருவடிகள் போற்றி
★ஓம் அருணகிரி நாதர் திருவடிகள்
போற்றி
★ஓம் அருள்
நந்தி சிவச்சாரியார் திருவடிகள்
போற்றி
★ஓம் அல்லமா பிரபு திருவடிகள்
போற்றி
★ஓம் அழுகண்ணிச் சித்தர் திருவடிகள்
போற்றி
★ஓம் இடைக்காடர் திருவடிகள் போற்றி
★ஓம் இராமலிங்க
சுவாமிகள் திருவடிகள் போற்றி
★ஓம் இராமதேவர் திருவடிகள் போற்றி
★ஓம் இராமானந்தர் திருவடிகள் போற்றி
★ஓம் உமாபதியார்
சிவாச்சாரியார் திருவடிகள் போற்றி
★ஓம் ஔவையார் திருவடிகள் போற்றி
★ஓம் கஞ்சமலைச் சித்தர் திருவடிகள்
போற்றி
★ஓம் கடைபிள்ளைச் சித்தர் திருவடிகள்
போற்றி
★ஓம் கடுவெளிச் சித்தர் திருவடிகள்
போற்றி
★ஓம் கன்னானந்தர் திருவடிகள் போற்றி
★ஓம் கண்ணிசித்தர் திருவடிகள் போற்றி
★ஓம் கணநாதர் திருவடிகள் போற்றி
★ஓம் கணபதி தாசர் திருவடிகள் போற்றி
★ஓம் கதம்ப மகரிஷி திருவடிகள்
போற்றி
★ஓம் கபிலர் திருவடிகள் போற்றி
★ஓம் கமல முனிவர் திருவடிகள்
போற்றி
★ஓம் கருவர்தேவர் திருவடிகள் போற்றி
★ஓம் கல்லுளிச் சித்தர் திருவடிகள்
போற்றி
★ஓம்
கலைகோட்டு முனிவர் திருவடிகள்
போற்றி
★ஓம் கவுபல சித்தர் திருவடிகள்
போற்றி
★ஓம் கணராமர் திருவடிகள் போற்றி
★ஓம் ககபுஜண்டர் திருவடிகள் போற்றி
★ஓம் காசிபர் திருவடிகள் போற்றி
ஓம் காலாங்கிநாதர் திருவடிகள்
போற்றி
★ஓம் குகை நமச்சிவாயர் திருவடிகள்
போற்றி
★ஓம் குதம்பை சித்தர் திருவடிகள்
போற்றி
★ஓம் குமரகுருபரர் திருவடிகள்
போற்றி
★ஓம்
குரு தக்ஷினா மூ ர்த்தி திருவடிகள்
போற்றி
★ஓம் குருராஜர் திருவடிகள் போற்றி
★ஓம் குறும்பை சித்தர் திருவடிகள்
போற்றி
★ஓம் கூர்மானந்தர் சித்தர் திருவடிகள்
போற்றி
★ஓம்
கொங்கநேஸ்வரர் சித்தர் திருவடிகள்
போற்றி
★ஓம் கோரக்கர் திருவடிகள் போற்றி
★ஓம் கௌசிகர் திருவடிகள் போற்றி
★ஓம் கௌதமர் திருவடிகள் போற்றி
★ஓம் சங்கமுனி சித்தர் திருவடிகள்
போற்றி
★ஓம் சங்கர மகரிஷி திருவடிகள்
போற்றி
★ஓம் சங்கிலி சித்தர் திருவடிகள்
போற்றி
★ஓம் சச்சிதானந்தர் திருவடிகள்
போற்றி.
★ உலகிலுள்ள கோடான கோடி சித்தர்கள் திருவடிகள் போற்றி போற்றி.
★இப்படி மகான்கள் பெயரை சொல்லும் போது மகான்கள் குண்டலினியை ஏற்ற உதவி செய்வார்கள். மகான்களை வசியம் செய்துவிடலாம்.
★பாதரசத்தை சில மூலிகைகள் மூலம் பதப்படுத்தி மணியாக கட்டுவது ரசமணி . இதற்கு சில சக்திகள் உள்ளது. வெளியில் ரசமணி கட்டுவது ஒரு வகை. நமக்குள்ளே நமது வித்து சக்தியை ரசமணியாக கட்டுவது என்பது ஒரு வகை.
★இதுவே இருப்பதிலேயே உயர்ந்த நிலை. வெளியில் ஒரு கருவியின் வழியாக ஒரு செயலை செய்து பாதரசத்தை மணியாக கட்டுவது ரசமணி என்று பெயர் . நம் உடம்பிற்குள்ளேயே ரசமனியை உருவாக்குவது என்பது ஒரு வகை.
★வள்ளல் பெருமான் தனக்குள்ளேயே மணியை உருவாக்கியவர். அண்ட சராசரத்தை அரை கன பொழுதில் பார்க்கும் ஆற்றலை பெற்றவர் வள்ளலார்.
★அந்த வகையில் கீழ் நிலையில் இரு க்கும் வித்து சக்தியை நமது முயற்சி மூலமாக மேல்நிலைக்கு ஏற்றி நாதத்தை பரதாதமாகவும், வித்துவை பரவித்துவாக மாற்றிவிட்டால் அட்டமா சித்துக்கள் வாய்க்கும்.

No comments:

Post a Comment