Search This Blog

Tuesday, July 1, 2014

இதயத்திற்கு இதமான செய்தி...... இதயத்தில் அடைப்பு உள்ளதா?




இதோ உடனே செல்லுங்கள் .திருவனந்தபுரம் காட்டாகடை அருகில் உள்ள பன்னியோடு சுகுமாரன் வைத்தியர் அவர்கள் இலவசமாக வைத்தியம் செய்கிறார்.நாடித்துடிப்பை பார்த்தே உங்கள் நோயை கண்டுபிடிக்கிறார்..வெள்ளிக்கிழமை தவிர்த்து மற்ற எல்லாநாட்க்களிலும் வைத்தியம் .இதயத்தில் அடைப்பு உள்ளவர்களுக்கு மூன்று மாத மருந்துக்கு 2700 ரூபாய் ஆறு நாட்கள் மருந்து உட்கொண்டாலே ரத்த குழாய் அடைப்பு மாறுகிறது .பணம் கொடுக்க வசதியில்லாதவருக்கு இலவசம் .தேவையுள்ளவர் இந்த வாய்ப்பை நழுவவிடாதீர் .


மிகமிக முக்கியமான தகவல் என்பதால் இதனை அதிகமான அளவில் பகிர்ந்து உங்களுடைய நண்பர்களுக்கு இத்தகைய தகவல் சென்றுசேர உதவுங்கள் இதனால் யாரவது ஒருவர் பயன்பெற்றாலும் நம் அனைவருக்கும் மகிழ்ச்சியே.....


தகவல் கே.எம்.ஷாவிடம் இருந்து.

No comments:

Post a Comment