Search This Blog

Thursday, March 27, 2014

நம்பிக்கையுடன் உழைத்தால் நாளைய உலகம் உன் கையில்...


நாளை என்ன நடக்கும் என்று இன்று நமக்கு தெரியாது என்பதிலேயே நமது வாழ்வின் சுவாரஸ்யம் அடங்கியுள்ளது.

இந்த படத்தினைப் பாருங்கள் பல வருடங்களுக்கு முன் ஒபாமா என்ற இளைஞர் தன் பாட்டியுடன் கடைவீதிக்கு சென்று திரும்பும்போது எடுத்த புகைப்படம்.

அந்த நிமிடத்தில் இந்த இளைஞன் நினைத்துப் பார்த்திருப்பானா நாளை நான் இந்த உலகின் மிகப்பெரும் வல்லரசு நாடொன்றின் அதிபராக இருப்பேன் என்று...?

No comments:

Post a Comment