Search This Blog

Tuesday, September 17, 2013

Horse with ornaments and chariot carved in single stone. Thiruparankundram -Madurai

கடிவாளம் ,ஆபரணங்களுடன் குதிரையும் தேரும் .ஒரே கல்லில் செய்யப்பட்டது .சிறிதாக ஏதாவது சேதப்பட்டாலும் முழு வடிவமும் புறக்கணிக்கப்படும் .நமது கோவில்களில் உள்ள ஒவ்வொரு தூணும் சிற்பங்களும் இது போன்று கலைஞர்களின் வாழ்வின் மிக பெரும்பகுதியை அர்ப்பணித்து செய்யப்பட்டவை . இறை தேடலோடு , கலை தேடலையும் தொடர்வோம் .
திருப்பரங்குன்றம் -மதுரை

No comments:

Post a Comment