Search This Blog

Wednesday, May 29, 2013

டி .எம்.சௌந்தரராஜன் அவர்களின் முக்கியமான தனிப் பாடல்கள்


திருவிளையாடல் -பாட்டும் நானே
அருணகிரிநாதர் - முத்தைத் திரு பத்தித்
முதலாளி -ஏரிக் கரையின் மேலே
திருமணம் -மங்கியதோர் நிலவினிலே
வளையாபதி - குலுங்கிடும் பூவில் எல்லாம்
மந்திரிகுமாரி - அன்னம் இட்ட வீட்டிலே
கூண்டுக்கிளி -கொஞ்சும் கிளியான
நானே ராஜா -மந்தமாருதம் தவழும்
மலைக்கள்ளன் -எத்தனை காலம்தான்
தூக்குத் தூக்கி - பெண்களை நம்பாதே
ஏறாத மலைதனிலே
சதாரம் -எண்ணமெல்லாம் ஓர் இடத்தையே
நான் பெற்ற செல்வம் -வாழ்ந்தாலும் ஏசும்
ராணி லலிதாங்கி -ஆண்டவனே இல்லையே
மர்ம வீரன் -ஓ எந்தன் பிரேமா
சபாஷ் மீனா - சித்திரம் பேசுதடி
சௌபாக்கியவதி - தில்லையம்பல நடராஜா
சாரங்கதாரா -வசந்த முல்லை போலே
உத்தமபுத்திரன் -யாரடி நீ மோகினி
நாடோடி மன்னன் - தூங்காதே தம்பி தூங்காதே
பதிபக்தி -வீடு நோக்கி ஓடி வந்த
பாகப் பிரிவினை - ஏன் பிறந்தாய் மகனே
பாவ மன்னிப்பு -வந்த நாள் முதல்
தாய் சொல்லைத் தட்டாதே -போயும் போயும்
தாயைக் காத்த தனயன் - கட்டித் தங்கம்
பார் மகளே பார் -பார் மகளே பார்
பாதை தெரியுது பார் - சின்னச் சின்ன மூக்குத்தியாம்
பார்த்தல் பசிதீரும் -பிள்ளைக்குத் தந்தை
ஆலயமணி - பொன்னை விரும்பும்
நிச்சய தாம்பூலம் - பாவாடை தாவணியில்
பலேபாண்டியா - நான் என்ன சொல்லி விட்டேன்
படித்தால் மட்டும் போதுமா? - நான் கவிஞனுமல்ல
இரத்தத் திலகம்- ஒரு கோப்பையிலே
இருவர் உள்ளம்- கண்ணெதிரே தோன்றினாள்
தெய்வத் தாய் - ஒரு பெண்ணைப் பார்த்து
படகோட்டி - தரை மேல் பிறக்க வைத்தான்
கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
எங்க வீட்டுப் பிள்ளை- நான் ஆணையிட்டால்
பெண் போனால்
கலங் கரை விளக்கம் - நான் காற்று வாங்கப் போனேன்
அன்பே வா -உள்ளம் என்றொரு கோயிலிலே
புதியபறவை -எங்கே நிம்மதி ,எங்கே நிம்மதி
பச்சை விளக்கு - ஒளி மயமான எதிர்காலம்
என் கடமை -நில்லடி நில்லடி சீமாட்டி
ஹலோ மிஸ்
ஆண்டவன் கட்டளை -ஆறு மனமே ஆறு
கை கொடுத்த தெய்வம் - ஆயிரத்தில் ஒருத்தியம்மா
வேட்டைக்காரன் - உன்னை அறிந்தால்
ஆயிரத்தில் ஒருவன் - அதோ அந்தப் பறவை
ஓடும் மேகங்களே
குடியிருந்த கோயில் -என்னைத் தெரியுமா
இரவும் பகலும் -இரவும் வரும் பகலும் வரும்
உள்ளத்தின் கதவுகள்
பெண்ணே நீ வாழ்க -பொல்லாத புன் சிரிப்பு
மனம் ஒரு குரங்கு -மனம் ஒரு குரங்கு
செல்வமகள் - அவன் நினைத்தானா
பேசும் தெய்வம்- நான் அனுப்புவது கடிதம் அல்ல
கௌரி கல்யாணம்- ஒருவர் மனதை ஒருவர்
சாந்தி -யார் அந்த நிலவு?
நீலவானம் -ஒ, லிட்டில் பிளவர்
பெற்றால்தான் பிள்ளையா -செல்லக் கிளியே [டி.எம்.எஸ்.]
தங்கை -தண்ணீரிலே தாமரைப் பூ
நெஞ்சிருக்கும் வரை - பூ முடிப்பாள்
ஒளி விளக்கு -தைரியமாகச் சொல் நீ
வல்லவனுக்கு வல்லவன் -ஓராயிரம் பார்வையினிலே
தொழிலாளி -ஆண்டவன் உலகத்தின்
ஆனந்தி -கண்ணிலே அன்பிருந்தால்
கண்ணன் என் காதலன் -பாடுவோர் பாடினால்
கல்லும் கனியாகும் -நான் கடவுளைக் கண்டேன்
கை விரலினில் பிறந்தது
ஐந்து லட்சம் -நான் பாடிய தமிழ்ப் பாட்டு
நம் நாடு - நல்ல பேரை வாங்க
மன்னிப்பு நீ எங்கே
கார்த்திகை தீபம் எண்ணப் பறவை சிறகடித்து
சொர்க்கம் பொன் மகள் வந்தாள்
மாட்டுக் கார வேலன் -ஒரு பக்கம் பார்க்கிறா
ராமன் எத்தனை ராமனடி -அம்மாடி பொண்ணுக்குத்
வியட்நாம் வீடு -உன் கண்ணில் நீர் வழிந்தால்
குமரிக் கோட்டம் -எங்கே அவள்
சவாலே சமாளி -நிலவைப் பார்த்து
பாபு -இதோ எந்தன் தெய்வம்
ரிக்ஷாகாரன் -கடலோரம் வாங்கிய காற்று
தங்கப் பதக்கம் -சுமை தாங்கி சாய்ந்தால்
தேவி- -தித்திக்கும் முத்தமிழே
இருள் பாதி ஒளி பாதி
சின்னக் குழந்தை
உயர்ந்த மனிதன் -அந்த நாள் ஞாபகம்
தவப்புதல்வன் -இசை கேட்டால்

--உமா வரதராஜன்

No comments:

Post a Comment