Search This Blog

Friday, June 22, 2012

நயினைக்கு வந்த யானை.

                    நயினை நாகபூசணி அம்மன் ஆலய மஹா கும்பாபிசேகத்தை முன்னிட்டு ஆலயத்தின் புதிதாக அமைக்கப்பாட்ட 108 அடி உயர ராஜ கோபுரத்தின் நுழை வாயில் கதவினைத் திறப்பதற்காக நயினாதீவுக்கு கொண்டு வரப்பட்ட யானை.இவ் யானை நயினாதீவு வங்களாவடி இறங்குதுறையில் இறக்கப்பட்டு நயினாதீவு செம்மனத்தம் புலம் ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலயத்திற்கு சென்று அங்கிருந்து விகாரைக்கு சென்று அதன்பின் நாகபூசணி அம்மன் ஆலயத்திற்கு சென்றதன் காணொளி.

No comments:

Post a Comment