Search This Blog

Thursday, March 29, 2012

இழக்கிறோம்..தினம் ஒரு நாளை.


 
Join Only-for-tamil

Join Only-for-tamil

தொடர் என்றுதான் சொல்கிறார்கள்,
அது இடர் என அறியாமல்.
ஒளியால் இருள் பரப்பப்படுகிறது.
Join Only-for-tamil

எல்லோருக்கும்
போதுமான கவலைகள் இருக்கையில்
தம் கவலைகளை அவை கூடுதலாகக் கொட்டுகின்றன.

Join Only-for-tamil
காற்றும் உணவும் அவசியம். கவலையுமா?
கவலை நம் இரண்டாவது ஆடையோ?
Join Only-for-tamil

ஒன்பது சுவைகளும் டின்னில் அடைத்த
தயாரிப்புகளாய்......நம் சிரிப்பில்
கடவுளைக் காண்கிறார்கள்
Join Only-for-tamil
இரசாயனத்தால் ஏற்படுத்தப்படும் சிரிப்புகள்
உடலுக்கு நல்லவையா?
அழும்போதுதான் பெண்கள் அழகாயிருக்கிறார்களா?
முதுகுகள் பின்புறம் இருப்பது பிறர் குற்றம்
பேசவேண்டும் என்பதற்காகவா?
Join Only-for-tamil

இந்தப் பெட்டியில் எல்லாவற்றுக்கும்
நியாயங்கள் சொல்லப்படுகின்றன
எங்கள் நீதிமன்றங்கள்போல
 
இவை மெல்லவே நகர்கின்றன
Join Only-for-tamil
தொடர்கள் முடிந்து தூங்கும்போது
நாம் ஒருநாள் இழந்தது
அறியப்படவில்லை
.


- நீலமணி-

Join Only-for-tamil

No comments:

Post a Comment