Search This Blog

Thursday, January 5, 2012

புகைப்படங்கள் - தருணம் பார்த்து தப்பாமல் எடுக்கப்பட்டவை



புகைப்படங்கள் எடுக்கும் போது கணம் தவறாமல் சரியான கோணத்தில் எடுக்கப்படவேண்டும். இங்குள்ள படங்கள் புகைப்படக் கலையில் உச்சத்தைத் தொடுபவை.




இருப்பவர் எவர் படுத்திருப்பவர் எவர்?

திரைப்படம் வேறு புகைப்படம் வேறு....



விளையாட்டு வீரம் மைதான நடுவில் கை தூக்கு நிற்பவர்கள் பார்வையாளர் அரங்கில்...

அன்பான துனிச்சலான வைத்தியர்....

மேம்பாலம் கட்டிக் கொண்டிருக்கும் போதுஆட்சி கலைக்கப்படவில்லை. தொடரும் தெரு இடையில் முடிந்தது போல் படமெடுக்கப்பட்டுள்ளது.




இது குடித்து விட்டு வண்டியை மிதி வண்டிப் போட்டிக்குள் செலுத்தியதால் வந்த வினை


அம்ம என்றால் அன்பு.......தோழி என்றால் தொலைத்துவிடு....

பாயும் போது நான் முத்தமிடுவேன்....












No comments:

Post a Comment