Search This Blog

Thursday, December 29, 2011

நாணயங்களும் தமிழும்


ஈழத்தில்/இலங்கையில் ஆங்கிலேயர் ஆட்சி செய்த போது, இலங்கை , பிரித்தானியாவின் ஆட்சியில் இருந்து விடுபட முன்பு வெளியிடப்பட்ட நாணயங்களில் தமிழ் எழுத்துக்கள் மட்டுமல்லாது தமிழ் எண்களும் பொறிக்கப்பட்டிருந்தன.

தமிழில் :௫௦ சதம், சிங்களத்தில்: ශත පණග (சத=சதம், பணஹ =50)).

ஆனால் சுதந்திரத்தின் (1949), பின்பு தமிழ் எண்கள் நீக்கப்ப்ட்டு தமிழ் எழுத்துக்கள் மட்டும் பொறிக்கப்படுகின்றன.

தற்போது மொரீசியசு , சிங்கப்பூர், இந்தியா, இலங்கை ஆகிய நான்கு நாடுகளின் நாணயங்களில் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்படுகின்றன.

இலங்கையில் அன்றிலிருந்து இன்றுவரை வெளியிட்ட நாணயத்தில் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன.


No comments:

Post a Comment