Search This Blog

Thursday, June 2, 2011

Bones Art

மனித எலும்பினாலான ஓவியங்கள்
பிரான்சியஸ் ரோபேட் எனும் ஓவியரால் வன்முறைகளை நிறுத்துங்கள்’ என்ற தொனிப்பொருளில் எலும்புக் கூட்டிலான ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது.

1990 ஆம் ஆண்டில் பாடசாலையொன்றில் நடைபெற்ற ஏல விற்பனையின் போது விற்கப்பட்ட மனித எலும்புக் கூட்டை வாங்கியுள்ளார். கல்வி நடவடிக்கைகளுக்காக இவர் வாங்கிய இந்த எலும்புக் கூடு வயரினால் கட்டப்பட்டிருந்தது.

இந்த எலும்புக் கூட்டை பயன்படுத்தி இவர் ஓவியம் வரைந்துள்ளார். இந்த ஓவியங்களை வரைவதற்கு பிரன்சியஸ் ரோபேட்டுக்கு நீண்ட காலம் சென்றதாக கூறப்படுகிறது.













No comments:

Post a Comment