Search This Blog

Saturday, May 21, 2011

இறைவன் மீது முழு பக்தி கொண்டு,அன்பு,அற வழி வாழ்பவருக்கு எல்லா நாளும்,நன்மை தரும் நாளே

இறைவன் மீது முழு பக்தி கொண்டு,அன்பு,அற வழி வாழ்பவருக்கு எல்லா நாளும்,நன்மை தரும் நாளே

நாளும்,கோளும்,காலமும்,நேரமும்,நமது,மனதை,அது ஆட்கொள்ளும் புத்தியை,நடத்தும் செயலை,சொல்லை,இவைகளை பாதித்து,நமக்கு பாதிப்பு,விபத்து,வியாதி,விரயம்,உண்டாக்குபவை,எனினும்,தெய்வநம்பிக்கை,தரும,அறம்,அன்பு வழி,தனநம்பிக்கையோடு,உழைத்தால்,இறைவனின் அருளால்,பாதகங்களால் தடம்புரளாமல் வாழலாம்.கீதையில் கூறப்பட்ட, நடந்தது நன்றக நடந்தது,நடப்பதுவும் நன்றாக நன்மைக்கே நடக்கிறது,நடக்க போவதும் நன்றாகவே,நனமையாகவே நடக்கும் என்று பூரண நம்பிக்கையுடன் வாழ்வோம், அவன் கடன் நம் அனைவரையும் காக்குதல்,நமது கடன் நமது பணி செய்து கிடப்பதுவே

No comments:

Post a Comment