Search This Blog

Wednesday, May 25, 2011

அவள்

அவள் உலவிப்போன ...... சாலைகளும் பூங்காவும்...... பேசிப் போன வார்த்தைகளின்.... மிச்சங்களும்..................
................. தொட்டுச் சென்ற ஸ்பரிசங்களின்.... மீதி இன்னும் உணர்வில்....... அத்தனையும் அவளை .............................. பறைசாற்றிக் கொண்டே........!!!!!!! என்னைப் பார்த்து ஏளனமாய் நகைக்கிறது..... கண்ணாடிக் குமிழ்களாய்..... வெடித்துச் சிதறும் நினைவுகளில்....... அவளின் கன்னக் குழி சிரிப்பு.....!!!! நிமிடச் சுழலாய் மாறும் ............. காலச் சக்கரத்தில் .............. நேற்றைய நிகழ்வுகள் கூட....... நிழலாய் மாறுமோ.....?????? விழிச் சாகரத்தில் நங்கூரமிட்ட ....... கண்ணீர்க் கப்பல் கன்னங்களில்...... கோடை கோலம் போட......!!!! மெதுவாய்,,மிக மெதுவாய்..... மறதிஎன்னும் மரணக் குழியில்.... அவளின் நினைவுகள் நகர்ந்து கொண்டே.......!!!!சுகிஈஸ்வர்(எனதுபடைப்பு)

No comments:

Post a Comment