Search This Blog

Saturday, May 21, 2011

இளையராஜா [1976 -1981 ] -முதல் ஆறு வருடங்களில் வெளியான ,முக்கியமான 100 பாடல்கள்.

இளையராஜா அவர்களின் இசையமைப்பில் 1976 இலிருந்து 1981 வரையில் வெளி வந்த முக்கியமான பாடல்கள்.


1976
1 .கண்ணன் ஒரு கைக் குழந்தை -பத்ரகாளி

1977

2 .செந்தூரப் பூவே - 16 வயதினிலே

3 அந்தப்புரத்தில் ஒரு மகராணி -தீபம்


4 .காலைப் பனியில்-காயத்ரி

5 .சோலைக் குயிலே -கவிக் குயில்


6 .சின்னக் கண்ணன் - ,, ,,

7 .செல்லப் பிள்ளை சரவணன்-பெண் ஜென்மம்

1978

8 .கண்டேன் எங்கும் -காற்றினிலே வரும் கீதம்
9 .ஒரு வான வில் போலே - ,, ,,

10 .சித்திரச் செவ்வானம் ,, ,,

11 .மாதா உன் கோயிலில் -அச்சாணி

12 .கோயில் மணி ஓசை -கிழக்கே போகும் ரயில்

13 .நினைவோ ஒரு பறவை -சிகப்பு ரோஜாக்கள்

14 .உறவுகள் தொடர்கதை -அவள் அப்படித்தான்
15 .ஒரே நாள் -இளமை ஊஞ்சலாடுகிறது

16 .டார்லிங்...டார்லிங் -ப்ரியா

17 . ஏய்,பாடலொன்று -,, ,,

18 .என்னுயிர் நீதானே - ,, ,,

19 .செந் தாழம் பூவில் -முள்ளும் மலரும்

20 .அடி பெண்ணே - ,, ,,

21 .வசந்த காலக் கோலங்கள்-தியாகம்

22 .என் கண்மணி -சிட்டுக்குருவி

1979

23 .வான் மேகங்களே -புதியவார்ப்புகள்

24 .தம் தன தம் .- ,, ,,

25 . இதயம் போகுதே - ,, ,,

26 .கண் மணியே காதல் -6 இலிருந்து 60 வரை

27 .ஞான்,ஞான் பாடனும் -பூந்த்தளிர்

28 .வா பொன் மயிலே -பூந்தளிர்

29 .மஞ்சள் நிலாவுக்கு -முதல் இரவு

30 .நானே நானா -அழகே உன்னை ஆராதிக்கிறேன்

31 குறிஞ்சிமலரில் - ,, ,,

32 .மயிலே மயிலே -கடவுள் அமைத்த மேடை

33 .அழகிய கண்ணே -உதிரிப் பூக்கள்

34 என்னுள்ளில் எங்கோ .ரோசாப் பூ ரவிக்கைக்காரி

35 .உச்சி வகுந்தெடுத்து - ,, ,,

36 .ஏதோ நினைவுகள் -அகல்விளக்கு

37 .சாமக்கோழி கூவுதம்மா-பொண்ணு ஊருக்குப் புதுசு

38 மலர்களில் ஆடும் இளமை -கல்யாணராமன்

39 .வாட வாட்டுது -சக்களத்தி

40 .நதியோரம் -அன்னை ஓர் ஆலயம்

41 .எங்கெங்கோ செல்லும் என்-பட்டாக் கத்தி பைரவன்

42 .தேவதை - ,, ,,

43 . .ஆயிரம் மலர்களே -நிறம் மாறாத பூக்கள்

44 . இளமை எனும் பூங் காற்று -பகலில் ஓர் இரவு

45 .ஒரு தங்க ரதத்தில் -தர்மயுத்தம்

46 . ஆகாய கங்கை -தர்ம யுத்தம்

1980

47 .என் வானிலே .ஜானி

48 .ஒரு இனிய மனது -,, ,,

49 .காற்றில் ஏங்கும் தீபம் -,, ,,

50 .பூங் கதவே - .நிழல்கள்

51 .தூரத்தில் நான் கண்ட -நிழல்கள்

52 .பொன் மாலைப் பொழுது -,, ,,

53 .கண் மலர்களின் -தைப் பொங்கல்

54 .பனிவிழும் பூ நிலவில் -தைப் பொங்கல்

55 .எந்தன் கண்ணில் -குரு

56 .பேரை சொல்லவா?-குரு

57 .தெயவீகராகம் -உல்லாசப் பறவைகள்

58 .காத்தோடு பூவுரச -அன்புக்கு நான் அடிமை

59 .என் இனிய பொன் நிலாவே -மூடுபனி

60 .ஆத்துமேட்டில -கிராமத்து அத்தியாயம்

61 .கூதல் காத்து வீசையிலே- ,, ,,

62 .மழை வருவது -ரிஷிமூலம்

63 .நேரமிது ,நேரமிது - ,, ,,

64 .பாட வந்ததோர் கானம் -இளமைக் கோலம்

65 . சிறு பொன்மணி - கல்லுக்குள் ஈரம்

66 .பருவமே புதிய பாடல் -நெஞ்சத்தைக் கிள்ளாதே

67 .உறவெனும் புதிய வானில் - ,, ,,

68 .அந்த முகம் -ருசிகண்ட பூனை

69 .மானே மச்சான் -முரட்டுக்காளை

70 .மலர்களிலே ஆராதனை -கரும்புவில்

71 .மீன் கொடி தேரில் -கரும்புவில்

72 .நான் ஒரு பொன்னோவியம் -கண்ணில் தெரியும் கதைகள்

1981

73 .அந்திமழை பொழிகிறது -ராஜபார்வை

74 .அழகோ அழகு -ராஜபார்வை

75 .பூமலர்ந்திட -டிக்-டிக்-டிக்

76 .இது ஒரு நிலாக் காலம் -டிக்-டிக்-டிக்

77 .கண்ணா கண்ணா -மீண்டும் கோகிலா

78 .ஹே,ஓராயிரம் - ,, ,,

79 .சின்னஞ் சிறு வயதில் -,, ,,

80 .பொன்னோவியம் கண்டேனம்மா -கழுகு

81 .காதலெனும் கோயில் -கழுகு

82 .காதல் ஓவியம் -அலைகள் ஓய்வதில்லை

83 ,விழியில் விழுந்து - ,, ,,

84 .ஆயிரம் தாமரை மொட்டுகளே '' ''

85 .மஞ்சள் வெயில் மாலையிட்ட -நண்டு

86 .அள்ளித் தந்த வானம் -நண்டு

87 .தாலாட்டுதே வானம் -கடல்மீன்கள்

88 .பூந் தளிர் ஆட -பன்னீர்புஷ்பங்கள்

89 .கோடைகாலப் பூவே -',, ,,.

90 .ஆனந்தராகம் - ,, ,,

91 .ராமனின் மோகனம் -நெற்றிக்கண்

92 .தேடினேன் புதிய சுகம் -சங்கர்லால்

93 .ஒ ,நெஞ்சமே -எனக்காகக் காத்திரு

94 .பனி விழும் - ,, ,,

95 .அமுதே தமிழே -கோயில் புறா

96 .வேதம் நீ -கோயில் புறா

1976

97 . அன்னக் கிளி உன்னத் தேடுதே -அன்னக்கிளி

1979

98 .சிந்துநதிகரையோரம்- நல்லதோர் குடும்பம்

1980

99 .தீர்த்தக்கரை தனிலே -தைப்பொங்கல்

100 .ஆசையைக் காத்தில தூது விட்டு -ஜானி

No comments:

Post a Comment